Tuesday, June 9

Tamil

An  inevitable  World Political  Review by Advocate Balu
International, Tamil

An  inevitable  World Political  Review by Advocate Balu

An  inevitable  World Political  Review by Advocate Balu ... wonderful friend Mr.Adv.BALU..you clearly exposed...the Bloody Rss Brahminical hypocritical stand of RSS HINDUTHVA -SANSKRIT PROPAGANDA / GOD THEORIES / Re - establishing Supremacy with Corporate Frauds ...etc.. !  Kick the bloody rss..!   Bury the bloody Rss....!!   Shut the bloody..Rss....!!! Requesting my friends and Comrades and political analysers in my facebook. ..to go deep in to the merits of this Advocate  Mr.Balu 's interview ..and requesting to make circulation among our TAMIL PEOPLE.. to save India..and to Save Tamilnadu and to save INDIAN PEOPLE AND WORKING CLASS SETTLED IN US UK..AUSTRALIA.. !!  LIBERATE ...BRAHMINICAL /RSS HINDUTHVA  FREE INDIA. ...
ஒரு சுயநலமிக்க மோசடி ஆசிரியரின்ஏமாற்று செயல் மற்றும்அரசு அதிகாரிகளின்
India, Politics, Tamil

ஒரு சுயநலமிக்க மோசடி ஆசிரியரின்ஏமாற்று செயல் மற்றும்அரசு அதிகாரிகளின்

பழங்குடி #மக்களின் #காத்திருப்பு #போராட்டம்.                #வெற்றி.. !!              **ஒரு சுயநலமிக்க மோசடி ஆசிரியரின்      ஏமாற்று செயல் மற்றும்  அரசு அதிகாரிகளின்           கூட்டுச்சதிகளால் ... இதுகாறும் தடை             செய்யப்பட்டிருந்த.. #பெண்ணை #அரசு #துவக்கப்பள்ளி..     #செப்டம்பர்  #8 #ஆம் #தேதி #மீண்டும்             #துவங்கும் #என #மாவட்டநிர்வாகம்               #போராட்டகளத்தில் #அறிவிப்பு .              நீலகிரி மாவட்டம் பந்தலூர்   வட்டம்       ...
ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி குழுக்களின் வளர்ச்சி மற்றும் அதைத் தடுப்பதில் இடதுசாரிகளின் பங்கு.
Politics, Sri Lanka, Tamil

ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி குழுக்களின் வளர்ச்சி மற்றும் அதைத் தடுப்பதில் இடதுசாரிகளின் பங்கு.

CWI இன்டர்நேஷனலின் தோழர் TIM VERATIKNISH அவர்களின் முக்கிய உரை. உரையாடல் செவ்வாய், ஆகஸ்ட் 26 பிற்பகல் 3:00 மணிக்கு நாரஹேன்பிட்டியவிற்கு வெளியே உள்ள சோசலிஸ்ட் புத்தகக் கடையில், அமைப்பு - இளம் சோசலிஸ்டுகள்
செவ்வணக்கம்!
India, Politics, Tamil

செவ்வணக்கம்!

செவ்வணக்கம்!      #செவ்வஞ்சலி! பள்ளியில் படிக்கின்ற 15 வது வயதிலேயே ஒரு போராளியாக ரூபம் கொண்டு, பின் போராளி வாழ்க்கையையே தன் சொந்த வாழ்க்கையாக மாற்றி, 83 வயது வரை வாழ்ந்து வந்த இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவரான  தோழர் சுதாகர் ரெட்டி தன் மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நம்மிடமிருந்து பிரியாவிடை வாங்கியிருக்கிறார்.  வீரஞ்செறிந்த ஆந்திர மண்ணில்  பிறந்து, உழைக்கும் மக்களுக்காக நடந்த உன்னதமான போராட்டங்களால் புடம்போட்டு எடுக்கப்பட்டு, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்  திறம்பட செயல்பட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவர் தோழர் சுதாகர் ரெட்டி.  2012 முதல் 2019 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக அரும் பணியாற்றிய தோழர் சுதாகர் ரெட்டி, பொத...
#இதுமிக #மிக… அவசியமான… அறவழி #சார்ந்த. #கண்டன #நடவடிக்கை…!!
Tamil

#இதுமிக #மிக… அவசியமான… அறவழி #சார்ந்த. #கண்டன #நடவடிக்கை…!!

இந்தியாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள்  தொடங்கீ அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டிய அவசர அவசியமான ...அரசியல் கோரிக்கையாகும்.. !  UAPA ACT NIA ACT.. PMLA.. புதிய நவீன குற்றவியல் கருப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் .147 எதிர்கட்சிஎம்.பிக்களை..மோசடியாக வெளியேற்றி விட்டு...பாஜக அமீத்சா எதேச்சதிகாரமாக நிறைவேற்றிக் கொண்டதன் மூலம். இந்துத்துவா நேஷனாலிசம் ...பாசிச வடிவமெடுக்க.. போலிஸை மக்கள்உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும்..  பாசிச அமைப்பாக்கிய . நாடாளுமன்ற ஜனநாயயகத்தையே .. குழிதோண்டீப்போட்டு நிறைவேற்றிக்கொண்ட.. இந்துத்துவா சர்வாதிகாரம்.. தனிப்பெரும்பான்மை..  அடக்கப்பட்டநிலையீலுலேல்.. தேசத்தின் மதசார்பற்ற. குடியரசு இறையாண்மை.. காவல்துறையை இந்து பாசிச அமைப்பாக்கும்  .. வேலையை சங்கி மோடி அமித்சா.. ஜுலை 1 லிருந்து கட்டவிழ்த்து விட்டி...
” இடதுசாரிகள் பலம் பெறாத போது காங்கிரசை பலவீனப்படுத்துவது, வலதுசாரிகளுக்குத்தான் உதவும்” என்று’
Tamil

” இடதுசாரிகள் பலம் பெறாத போது காங்கிரசை பலவீனப்படுத்துவது, வலதுசாரிகளுக்குத்தான் உதவும்” என்று’

அன்றே சொன்ன தீர்க்க தரிசி,  தோழர் எஸ்.ஏ.எஸ்.ஏ.டாங்கே. அன்று, தோழர் எஸ்.ஏ.டாங்கே சொன்னது, இன்று உண்மையாகியிருக்கிறதா?இல்லையா? லெனினால் வாசிக்கப்பட்ட , (லெனின் படிப்பறையில் இன்றும் உள்ள) ,நூலை, தனது 21-வது வயதிலேயே,"காந்தி vs லெனினும்"என  நூல் எழுதியவர் தோழர் எஸ்.ஏ.டாங்கே!  உலகிலேயே உயர்வாகக் கருதப்பட்ட Oder of Lenin (லெனின் விருது) வழங்கி கௌரவிக்கப்பட்ட தலைவர் எஸ்.ஏ.டாங்கே! உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளால்  பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட தோழர் எஸ்.ஏ.டாங்கே! ஏஐடியுசி யின் வர்க்கப் போராட்ட சரித்திரத்தில்,முத்திரை பதித்த தோழர் தலைவர் தோழர் எஸ்.ஏ.டாங்கே! கான்பூர் சதி வழக்கு,மீரட் சதி வழக்கு, போருக்கு எதிரான குற்றங்கள்... என 16(பதினாறு) ஆண்டுகாலம் சிறைவாசத்தை ஏற்றவர் தோழர் எஸ்.ஏ‌டாங்கே. 'எந்தப் பேயோடு சேர்ந்தும் காங்கிரசை ஒழிப்போம்' என...
2025 மே06 –இலங்கைஉள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள்ஆசியாகம்யூன்நிறுவனத்தின்அதிகாரப்பூர்வஅறிக்கை
Politics, Sri Lanka, Tamil

2025 மே06 –இலங்கைஉள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள்ஆசியாகம்யூன்நிறுவனத்தின்அதிகாரப்பூர்வஅறிக்கை

Asiacommune.orgவெளியிடப்பட்டது– 05 மே2025 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர்புடைய நமது நோக்கங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அந்தக் கருத்துகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களில் பதிவாகியிருப்பதுபோல், மக்கள் புரட்சி மாதிரியான மாற்றத்தை கோரி ஒரு தேர்தல் தீர்ப்பை வழங்கினர். மறுபுறம், இடதுசாரி முகமூடி அணியும் போலிச் சோசலிசக் குழுக்கள் மற்றும் கட்சிகள் தேர்தல் மேடையிலிருந்தும் அரசியலிலிருந்தும் முழுமையாக நீக்கப்பட்டன. 2025 மே 6 ஆம் திகதியினால், அனுர குமார திசாநாயக்க (AKD) ஜனாதிபதியாக பதவியேற்று 7 மாதங்கள் 15 நாட்கள் ஆகின்றன. இதே நாளில், தேசிய ஜனபதுப்பட்டியின் (NPP) அரசு பாராளுமன்றத்தில் இரண்டு மூன்றில் பலமதிப்பு பெரும்பான்மையைப் பெற்றது 5 மாதங்கள் 24 நாட்கள் ஆகின்றன. இவ்வளவு முக்கியமான அதிகாரம் வழங்கப்பட்டதற்குக் பல காரணங்கள் உள்ளன: 2023 நவம...
மத்திய இந்தியாவில் என்ன நடக்கிறது?
Tamil

மத்திய இந்தியாவில் என்ன நடக்கிறது?

தோழர் மீனா கந்தசாமி, பழங்குடி செயல்பாட்டாளர் சோனி சோரி உடன் நிகழ்த்திய உரையாடல். தி ஃபிரண்ட் லைன் இதழ் நேர்காணல். இந்தியாவின் உள்நாட்டு காலனித்துவத்தின் இரத்தக்களரி விளிம்புகளில் சோனி சோரி நிற்கிறார். சத்தீஸ்கரின் கனிம வளம் மிக்க காடுகளின் உரிமை தொடர்பாக ஆதிவாசிகளுக்கும் அரசு இயந்திரத்திற்கும் இடையே நீண்ட மற்றும் தொடர்ச்சியான மோதல்களை அவரது வாழ்க்கை கதை உள்ளடக்கியது. 2011 ஆம் ஆண்டில் அரசு அவரை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தியபோது, ​​அது ஒரு சித்தாந்தத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு வடிவத்திலும் எதிர்ப்பையும் குற்றமாக்குவது பற்றிய பழைய பாடப்புத்தகத்தைப் பின்பற்றியது. அவரது இரண்டு ஆண்டு சிறைவாசம், இந்தியா அதன் மிகவும் ஒதுக்கப்பட்ட உடல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துகிறது என்பதற்கான ஒரு தலைசிறந்த வகுப்பாக மாறியது. சிறைச் சுவர்களுக்குள், அப்போதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கார்க் அவர...
Toggle Dark Mode