11OctNo Comments
மிகச்சரியான விளக்கம். இஸ்ரேல்… பாலஸ்தீன மண்ணை பிரித்து உள்ளே நுழைக்கப்பட்ட குடியேறிகள்…!
Ravindran Krishnamurthy
இருக்க இடம் கொடுத்த அரபு பாலஸ்தீனியனை..... படுக்க அடம் பிடித்த கதையாக... 1947-48லிருந்து.. எத்தனை.. எத்தனை குழதைதகள் பெண்கள்.. பாலஸ்தீனிய மண்ணின் விடுதலை போராட்டத்திற்கு பலியாகிப் போனவர்கள்...! இஸ்ரேலின் மொசாத் கொலைகாரப்படை.. பெண்டகனின் நம்பிக்கைக் குரிய... நாசகார கூலிப்படை அமைப்பாகும்.!
இது.. பெஞ்சமின் நெதாயு என்கின்ற. யூதமத இனவெறியன்.. இந்தீயாவின் இந்துத்துவா இனவெறியன் சங்கி நரேந்திர தாஸ் மோடி என்ற இந்து மதவெறியனோடு.ட். கைகுழுக்கிக்கொள்வது .... எவ்வளவு .. பேராபத்து..!! அதுவும்.. கூட்டுச்சேரா நாடுகளின் அயல்நாட்டு கொள்கைகளும்.. இந்தியாவின் அயால்நாட்டுக்கொள்கையும்.. அன்னியநாட்டின் மீது ஆக்கிரமிப்புப்போர் ..
கடுமையான கண்டனத்திற்கும்.. சர்வதேச யுத்தமுனைப்புக்கும் அழைப்பு வீடூப்பதால்.. இஸ்ரேலை கண்டீத்தும்.. பாலஸ்தீன நாட்டின் விடுதலைப்போ...

22SepNo Comments
நீதித் துறையின் கலங்கரை விளக்கம் என்.டி.வி!
From Sevvilam Parithi
சமூகம்
நீதித்துறை
நீதித் துறையின் கலங்கரை விளக்கம் என்.டி.வி!
ரதன் சந்திரசேகர்
September 11, 2023
கருணை நிறைந்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் என்.டி.வி! தனிமனித ஒழுக்கத்தின் சிகரம்! எவ்வளவு பணம் தந்தாலும் தவறான நபர்களுக்காக வாதாடமாட்டார். பல புகழ்பெற்ற வழக்குகளின் வழக்கறிஞர்! பல நீதிபதிகளை உருவாக்கியவர். இவர் எப்படி தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார்..!
என் டி வானமாமலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவருக்கான ஒரு நினைவு மலரை – இஸ்கப் அமைப்பினர் செப்டெம்பர் 9 ஆம் நாள் – சென்னையில் வெளியிட்டார்கள். அத்துடன் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் கருத்தரங்கமும் நடைபெற்றது. அவரது நூற்றாண்டு நினைவு மலரை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் ...

17SepNo Comments
இந்தியா என்பது வெறுமனே நாடு என்ற ஒற்றை வார்த்தையில் கடந்துபோகிற ஒன்றல்ல.
மற்றெந்த நாடுகளுக்கும் இல்லாத சிறப்புகள் இதற்கு உண்டு.
பல்வேறு மதங்கள் சார்ந்த மக்கள், பல்வேறு இனங்களை சார்ந்த மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் என்று பூக்கள் தொடுத்த சரம் போன்று, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பிணக்கில்லாது பல்லாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருந்த பூமி இது. இதன் கலாச்சார, பண்பாட்டு, வரலாற்றுத் தொன்மை மிக மிக நெடியது. மத சுதந்திரமும், மத மறுப்பு சுதந்திரமும் கொண்ட நாடு இது.
இதை மதச் சார்பற்ற நாடு என்று அழைத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் - அந்த எண்ணத்தை மேம்படுத்தவும், வலுவாக்கவும், வேற்றுமைகளின் நடுவே மக்கள் ஒற்றுமையான சகவாழ்வு வாழவும் ஏராளமான விதிகளை நிறுவியிருக்கிறது.
எனவே 'இந்தியா' என்கிற கருத்தாக்கம் உலகின் எல்லா நாடுகளையும் விருப்புடன் வியப்புடன் ஏறிட்டு நோக்கச் செய்கிறது.
இந்தப் பூமாலையை சிதறடிக்க - பிய்த்து உதற - மக்களிடையே, சாதி மதம் மொழி என்ற...

31AugNo Comments
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்படோர் நாளில் மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் சங்கத்தினரால் மன்னார் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா அவர்களின் தலைமையிலே இடம்பெற்றது. இதில் அம்பாரை, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிகள் நிருவாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் உறவுகள் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தினை மிகவும் நேர்த்தியாக முன்னெடுத்திருந்தனர்.
மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
...

21AugNo Comments
உச்ச நீதிமன்றமே! * மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிடு! *
By Svvilam Parithi
உச்ச நீதிமன்றமே!
* மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிடு!
* உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்து!
* பணி ஓய்வுக்கு பின்னர் நீதிபதிகளை எம்.பி, ஆளுநர் உள்ளிட்ட அரசு பதவிகளில் நியமிக்காதே!
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19.08.2020 தேதி புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
என,
தி. மு. க வழக்குரைஞர்கள் அணி
காங்கிரஸ் வழக்குரைஞர்கள் பிரிவு
சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்
மக்கள் சிவில் உரிமை கழகம்
அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்
இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
அனைத்து இந்திய நீதிக்கான வழக்குரைஞர்கள் சங்கம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வழக்குரைஞர்கள் பி...

17AugNo Comments
Manipur Riots உண்ணாவிரதம் Hunger Fast in India
மணிப்பூர் எரிகிறது மக்கள் குரல் நிகழ்ச்சியில் பலர் தங்கள் கருத்துக்களை பார்வையை செயல்பாடுகளை அமெரிக்காவின் No 1 தமிழ்த் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் பகிர்ந்து கொள்கிறார்கள். தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு.
https://www.youtube.com/watch?v=OZ7ymmgvQ48
மணிப்பூர் எரிகிறது உண்ணாவிரதப் போராட்டம்...

17AugNo Comments
மஹிந்தவும் ரணிலும் இணங்கினால் அது நீதியைத் தவிர்க்கும் மற்றுமொரு ஆணைக்குழுவாக அமையும்
By koththigoda
ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 வரை "நல்லாட்சி அரசாங்கத்தால்" அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். பொலிஸார், முப்படை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன இருந்தார். 2015 மற்றும் 2019ற்கு இடைப்பட்ட காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமையால் பிரஜாவுரிமையை இல்லாது செய்ய வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்தது. ஆனால் கோட்டா ரணிலைப் பிரதமராகப் பரிந்துரைத்தார். ரணில் இறுதியாக கோட்டாவின் 69 இலட்சத்தின் ஜனாதிபதியானார்.
“உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” (TRC) என்ற ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மறுநாள் தெரிவித்தார். “இலங்கையில் நல்லிணக்கத்தை அடுத்த ...

13AugNo Comments
ARREST BJP M.P BRIJ BHUSAN SINGH.
By Sevvilam Parithi Ramalingam
ARREST BJP M.P BRIJ BHUSAN SINGH....a multi charged Criminal cases offender who sexually abused and ill treated our Golden Wrestling Federation Womenhood..!!

11AugNo Comments
மலையஹம் 200ஐ அங்கீகரிப்பது மற்றும் ஈடுசெய்யும் நடவடிக்கைக்கான அறிக்கை
Statement-Calling-for-Recognition-of-and-Reparative-Action-for-Malaiyaham-200-Tamil-Download