Category: Tamil
எது #அரசியல் செய்தி?
““#காவலர்கள் #தங்களை #தடியால் #அடிப்பதால், அவர்களை எதிரி என்று நினைக்கும் போக்கு மக்களிடம் இருக்கும். இது அவ்வாறு இல்லை..! ஏனெனில்… காவல்துறைக்குப் பின்னால் ஒரு நிர்வாகம் இருக்கிறது, அதற்குப் பின்னால் ஒரு அரசாங்கம் இருக்கிறது, அதற்குப் பின்னால் ஒரு ஆளும் கட்சி இருக்கிறது, இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு முதலாளித்துவ வர்க்கம் இருக்கிறது என்பதை நாம் உணர்த்த வேண்டும். எனவே, உண்மையான எதிரியை …
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் கார்ல் ஹென்றி மார்க்ஸ்!!!
கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜெர்மன் நாட்டின் ரைன்(RHINE) மாகாணத்தில் உள்ள ரிறியர்(TRIR) என்னும் ஊரில் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ந் திகதி பிறந்தார். அவர் ஒரு பிரஷ்யா-ஜெர்மன் தத்துவவாதி, சமூகவியலாளர், பொருளாதார நிபுணர், எழுத்தாளர், கவிஞர், அரசியல் பத்திரிகையாளர், மொழியியலாளர், பொதுநபர், வரலாற்றாசிரியர். கம்யூஸ்ட் கட்சி அறிக்கை(1948 பிரெட்ரிக் ஏங்கல்சுடன் இணைந்து எழுதியது) மற்றும் அரசியல் பொருளாதாரம்(1867-1883) பற்றிய ‘மூலதனம்’ விமர்சனம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற அவரது படைப்புக்கள் ஆகும். மார்க்சின் அரசியல் மற்றும் தத்துவம் என்பவை அடுத்தடுத்த அறிவார்ந்த பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு பொது வர்க்கங்களின் நலன்களின் முரண்பாடுகளால் ஏற்படும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக மனித சமூகம் ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார். உற்பத்திச் சாதனங்களின் உரிமையாளர்களுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையேயான மோதல்தான் கூலிக்கு…
உழைக்கும் மக்களின் மே தின உறுதி மொழி – 2024 UNITE (தொழிற்சங்கங்கள்மற்றும்வெகுஜனஅமைப்புக்களின்ஒன்றியம்)(ஒன்றுபடுவோம்)
மே 4, 1886 அன்று, சிக்காகோவில் தொழிலாளர்கள் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் எட்டு மணி நேர வேலை கோரி ஒரு போராட்டத்தை நடத்தினர், பொலீசாரின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டு, எட்டு மணி நேர வேலை நாளை யதார்த்தமாக்க தங்கள் உயிர்களையும் உடல்களையும் ஈகம் செய்தனர். இலங்கையில் நாம் எட்டு மணி நேர வேலை விதிப்பை அனுபவிப்பது எங்கள் முன்னோடிகளின் போராட்டங்கள் மற்றும் ஈகங்களின் விளைவாகவே. உழைக்கும் மக்கள் என்ற வகையில் எங்கள் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அது மாறியது. ஒற்றை வேலைவாய்ப்பு சட்டம் என்ற போர்வையில், எட்டுமணி நேர வேலைக்கு ஆப்பு வைக்கும் நோக்கில், ஈகத்தால் வென்ற தொழிலாளர் உரிமைகளை கிழித்தெறியும் புதிய தொழிலாளர் சட்டத்தை அரசும் முதலாளிகளும் வரையும் நிலை மீளுருவாக்கம் பெறுகிறது. இம் மே தினத்தில், உழைக்கும் மக்களாகிய நாமும் எமது குடும்பங்களும் ஆட்சிக்கட்டிலில் இருக்கும்…
உலக பத்திரிகை சுதந்திர தின வைபவம் – 2024
இந்த ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர தின வைபவம் மே 3, 2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு. 96, பெர்னாட் சொய்சா மாவத்தை, கொழும்பு 5. (ஸ்ரீலங்கா பிரஸ் இன்ஸ்டிட்யூட் (SLPI) கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. ஜனநாயகம், பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றில் உங்கள் அர்ப்பணிப்பை தொடர நாங்கள் உங்களை அன்புடன் அழைக்கிறோம். சுதந்திர ஊடக இயக்கம்
முதலாவது தொழிலாளர் அரசை அமைத்த பரீஸ் கம்யூன் புரட்சிகரத் தோழர்களுக்கு சிவப்பு வணக்கம்!
இற்றைக்கு 153 ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 18, 1871 இல், பாரிஸ் கம்யூன் உருவாகியது. அதனையடுத்த இரண்டரை மாதங்களுக்கு, வரலாற்றில் முதற் தடவையாகத் தொழிலாளர்கள் இரண்டரை மில்லியன் மக்களை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் ஒரு நகரத்தின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தனர். இந்தச் சில வாரங்களுக்குப் பின்னர் அவர்கள் இரத்தத்தில் மூழ்கியமை முதலாவது கம்யூன் அனுபவத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்தின் சக்தி என்னவாக இருக்கும் என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
உலகத்தில் அல்லது சமூகத்தில் பெண்…
பெண் ஒரு குழந்தை… அவள் ஒரு சகோதரி… அவள் மனைவி.. அவள் ஒரு தாய்… இதுதான் குடும்பத்தில் அவளுடைய வகிபாகம்… அவள் ஒரு சமையல் கலைஞர். தனது கணவனை, அவனது குடும்ப உறுப்பினர்களை, குழந்தைகளைப் பராமரித்துக் கொள்பவர். முக்கிய பங்கு வகித்து முன்னுதாரணமாக திகழும் பெண்களுக்கு இங்கே நாம் நன்றி பாராட்ட வேண்டும்… ஹெலன் கெல்லர்… பலவிதமான சவால்களை எதிர்கொண்ட பெண்… செவித்திறன் அற்றவர். பார்வை இழந்தவர். செவித்திறன் இல்லாத காரணத்தால் அவரால் பேசமுடியவில்லை. அவள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. பார்வையற்றோருக்கென பிரெய்லி எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்… பார்வையற்றவர்களுக்கென்றே பிரெய்லி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தட்டச்சு எழுத்துக்கும்…. பின்னர் கணனி அச்செழுத்துக்கும் இதுவே முதல் கண்டுபிடிப்பு… இப்போது கைத்தொலைபேசியிலும் அதே பிரெய்லி எழுத்து முறையையே பின்பற்றிப் பயன்படுத்துகிறோம்… புளோரன்ஸ் நைட்டிங்கேல்… பாசிசத்தை முறியடித்து வெளியே வந்த மாபெரும் தோழராகக் கருதப்பட வேண்டியவர்….முக்கியமான போர்களில்…காயமடைந்த வீரர்களை…
மனிதம் என்ற உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்…..!
By R.Sevvilam Parithi *NO..NO..TO…WAR*! *மனிதம் என்ற உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்…..!* [ 15/10, 5:37 pm] THARUGANAN. தறுகணன் ஈரோடு! *புனித நூல்களெல்லாம் வெட்கப்பட்டன… தனது பெயரால் நடக்கும் போரில் தன் அன்புக்குரிய குழந்தையின் அவலக்குரல் கேட்டு…! உங்களுக்கு எண்ணெய் பெரிது தங்கம் பெரிது மதம் பெரிது அணு ஆயுதம் பெரிது அவளுக்கு கிழிந்தாலும் எரிந்தாலும் அவள் பாடசாலை கொண்டுபோகும் அந்தப்புத்தகம் தான் பெரிது…! மதமே..மதமே.. உனக்கு மதம்தான் பிடித்தது போலும்..! மதத்திற்கு.. மனுசன் தேவை.!! மனுசனுக்கு மதம் ஏன்தேவை..!? அல்லாவும்… இயேசுவும்… …
இணையதள சர்வதேச மாநாடு. நவம்பர் 26 (Globalize Intifada)
இணையதள சர்வதேச மாநாடு. நவம்பர் 26 நதி முதல் கடல் வரை பாலஸ்தீனத்தை விடுதலை செய். பாலஸ்தீனப் போராளிகளின் 3வது இன்ரிவடாவின் வெற்றிக்காக இன்ரிவடாவை உலகமயப்படுத்து. நவம்பர் 26, 2023 அன்று, 3 வது பாலஸ்தீனிய இன்டிஃபாடாவை ஆதரிப்பது மற்றும் நாஜி நாடான இஸ்ரேலுக்கு எதிரான தேசிய விடுதலைப் போரை வழிநடத்தும் பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன் “இன்டிபாடாவை உலகமயமாக்குதல்” என்ற ஆன்லைன் சர்வதேச மாநாடு கூட்டப்பட்டது. அவரது ஆக்கிரமிப்பு இராணுவம். உலகெங்கிலும் உள்ள ஆசிய கம்யூன் மற்றும் மார்க்ஸ் இன்டர்நேஷனல் ஆர்வலர்கள் மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொலம்பியா, ஈக்வடார், பனாமா வழியாக இலங்கை, ஹாங்காங் மற்றும் சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வழியாக இந்தக் கூட்டுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உலகம் முழுவதிலும் இன்டிபாடாவை உலகமயமாக்கி வரும் பாரிய அணிதிரட்டல்களுக்கு மத்தியில்,…