ଏନ୍ଆରଇଜିଏ ଶ୍ରମିକଙ୍କୁ ବାର୍ଷିକ ୨୪୦ ଦିନ କର୍ମ ନିଯୁକ୍ତି, ଦୈନିକ ମଜୁରୀ ୭୫୦ଟଙ୍କା ଓ ଵିଭିନ୍ନ ସାମାଜିକ ନିରାପତ୍ତା ଦାଵିରେ ଵ୍ଯାଙ୍କ ଆନ୍ଦୋଳନ ଆହୂତ।

ଏନ୍ଆରଇଜିଏ ଶ୍ରମିକଙ୍କୁ ବାର୍ଷିକ ୨୪୦ ଦିନ କର୍ମ ନିଯୁକ୍ତି, ଦୈନିକ ମଜୁରୀ ୭୫୦ଟଙ୍କା ଓ ଵିଭିନ୍ନ ସାମାଜିକ ନିରାପତ୍ତା ଦାଵିରେ ଵ୍ଯାଙ୍କ ଆନ୍ଦୋଳନ ଆହୂତ। ଭୁଵନେଶ୍ଵର: ତା୧୭/୧୧/୨୦୨୩ରିଖ:  ଆଜି ନିଖିଳ ଓଡ଼ିଶା ଏନ୍ଆରଇଜିଏ ଶ୍ରମିକ ସଂଘର ରାଜ୍ଯ କମିଟି ଵୈଠକ ଏଆଇଟିୟୁସି  ରାଜ୍ଯ କାର୍ଯ୍ଯାଳୟରେ ସଂଘର ରାଜ୍ଯ ସଭାପତି ଜୟନ୍ତ ଦାସଙ୍କ ଅଧ୍ଯକ୍ଷତାରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇ ଯାଇଛି। ବନ୍ଧୁଆ ଶ୍ରମିକ ଓ ଦାଦନ ଶ୍ରମିକ ଭଳି କୁତ୍ସିତ ଶ୍ରମିକ ଶୋଷଣ ଉପରେ ଲଗାମ ଲଗାଇବା, ମଣିଷକୁ ଵେରୋଜଗାରୀ ରଖି ମେସିନ କୁ କାମରେ ଲଗାଇ ଅଫିସର ମାନଙ୍କ ହାତ ଚିକ୍କଣ ବନ୍ଦ କରିଵା ପାଇଁ ଏନ୍ଆରଇଜିଏ ଜଵ୍ କାର୍ଡଧାରୀ ଶ୍ରମିକଙ୍କୁ ବାର୍ଷିକ ୨୪୦ଦିନ କାମର ଗ୍ୟାରେଣ୍ଟି, ନହେଲେ ଵେରୋଜଗାରୀ ଭତ୍ତା ପ୍ରଦାନ,ଏନ୍ଆରଇଜିଏ ଶ୍ରମିକଙ୍କୁ ଦୈନିକ ଟ୨୨୬/- ମଜୁରୀ ପରିଵର୍ତ୍ତେ ଟ୭୫୦/- ସର୍ଵନିମ୍ନ ମଜୁରୀ ପ୍ରଦାନ, ଏହି ଶ୍ରମିକଙ୍କ…

Loading

Read More

इंतिफादा – अंतर्राष्ट्रीय सम्मेलन का वैश्वीकरण करें

26 नवंबर, 2023 को, ऑनलाइन अंतर्राष्ट्रीय सम्मेलन “इंतिफादा का वैश्वीकरण” तीसरे फिलिस्तीनी इंतिफादा का समर्थन करने और फिलिस्तीनी लोगों के संघर्ष का समर्थन करने के उद्देश्य से आयोजित किया गया है, जो इजरायल के नाजी राज्य के खिलाफ राष्ट्रीय मुक्ति युद्ध का नेतृत्व कर रहे हैं, और उसकी कब्जे वाली सेना। दुनिया भर में एशिया कम्यून और मार्क्स इंटरनेशनल के कार्यकर्ता इस संयुक्त कार्य को मैक्सिको, कनाडा और संयुक्त राज्य अमेरिका से लेकर कोलंबिया, इक्वाडोर, पनामा से होते हुए श्रीलंका, हांगकांग और चीन, यूरोप और संयुक्त राज्य अमेरिका से होते…

Loading

Read More

இணையதள சர்வதேச மாநாடு. நவம்பர் 26 (Globalize Intifada)

இணையதள சர்வதேச மாநாடு. நவம்பர் 26 நதி முதல் கடல் வரை பாலஸ்தீனத்தை விடுதலை செய்.  பாலஸ்தீனப் போராளிகளின் 3வது  இன்ரிவடாவின் வெற்றிக்காக   இன்ரிவடாவை உலகமயப்படுத்து.  நவம்பர் 26, 2023 அன்று, 3 வது பாலஸ்தீனிய இன்டிஃபாடாவை ஆதரிப்பது மற்றும் நாஜி நாடான இஸ்ரேலுக்கு எதிரான தேசிய விடுதலைப் போரை வழிநடத்தும் பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன் “இன்டிபாடாவை உலகமயமாக்குதல்” என்ற ஆன்லைன் சர்வதேச மாநாடு கூட்டப்பட்டது. அவரது ஆக்கிரமிப்பு இராணுவம். உலகெங்கிலும் உள்ள ஆசிய கம்யூன் மற்றும் மார்க்ஸ் இன்டர்நேஷனல் ஆர்வலர்கள் மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொலம்பியா, ஈக்வடார், பனாமா வழியாக இலங்கை, ஹாங்காங் மற்றும் சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வழியாக இந்தக் கூட்டுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். உலகம் முழுவதிலும் இன்டிபாடாவை உலகமயமாக்கி வரும் பாரிய அணிதிரட்டல்களுக்கு மத்தியில்,…

Loading

Read More

‘ନିର୍ବାଚନ ବେଳେ ଅରିଜିନାଲ ଶୋ ଆସିବ’

‘ଏ ଟ୍ରେଲର ଶୋ…ନିର୍ବାଚନ ବେଳେ ଅରିଜିନାଲ ଶୋ ଆସିବ ।’ଚିଟ୍ ଫଣ୍ଡ ଦୁର୍ନୀତି ପ୍ରସଙ୍ଗରେ ବଲାଙ୍ଗିରରେ ଗଣସତ୍ୟାଗ୍ରହ । https://www.facebook.com/watch/?v=186301544533109&extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing

Loading

Read More

*Very Very Shocking and Sad News* _ कॉ. कीर्तिमान दादा अंतीम लाल सलाम.

Our strong & Very Important leader *Com. Kirtiman Ghosh passed away due to heart attack during our NHF meeting in Konarak, Odisha*  It’s a great losse of NHF, Hawker sangram Samiti and Hakwers Movment of India.  Funeral is going to take place tomorrow morning in his hometown Kolkata. Last Red Salute to *Com. Kirtiman Dada* ( *Note :- please don’t call Saktiman Dada*)  *बहुत ही चौंकाने वाली और दुखद खबर*  हमारे सशक्त ओर प्रभावशाली नेता *कॉ.  कीर्तिमान घोष का ओडिशा के कोणार्क में हमारी एनएचएफ बैठक के दौरान दिल का…

Loading

Read More

நாட்டுக்கு எதிரா பொருளாதார நஷ்டம் பண்றான்..!?

By Sevvilam Parthi செரூப்பால் அடிக்கவேண்டாம்..! குறைந்தபட்சம்.. ஒல்வொரு மாதமும் கலெக்டர் ஆபிஸிலே.. நாட்டுக்கு எதிரா பொருளாதார நஷ்டம் பண்றான்..!? கஞ்சா விக்கிறான்.!? அதனாலேயே… நாட்டின்பொருளாதார ஸ்திரத்தன்மையை கெடுக்க..   ஒரு சில்ரை நாய்..செஞ்சான்னு சொல்லி.. ஒருதறுதலையை குண்டாஸ் சட்டத்திலே.. ,,போட்டுட முடீயுது.!!  பெயிலே  கிடைக்கவிடாம.. நாட்டைக்  கட்டிக்காக்கிற..  கலட்டி அதிகாரம்  படைத்த  தேசமிது.!!  ஏண்டா… ஏழரைலட்சம் கோடி… மோடி சங்கியின் ஊழல்.. !? 25 லட்சம் கோடீ. அம்பானி ஆதானின்னு ரெண்டூ .. காவாளீபயலுக… வராக்கடன் தள்ளூபடீ.. திருட்டு..பண்றான்.!! ? இன்னமும்.. மோடீகூடவே.. சுத்திக்கிட்டு வரானுங்க.!! , ஏண்டா..பாஜக.. இந்து..ஜந்து..முன்னணி.. புண்ணாக்குகளா….  குண்டர் சட்டம்கூட.. நிர்மலா..வீட்டில்.. ராமாயாணம் படிக்க போச்சோடா.. சங்கிக்கேடி.. குற்றவாளிகளே..!?  ஏண்டா… மோடீயையும்.. ஆமீத்சாவையும்.. நிர்மாலவையும்ம்.  அரசியல் சாசனத்திற்கு விரோதமாய்..  ஒன்றிய அரசின் அதிகாரத்தை..  தவறாகப் பயன்படுத்தியதற்காக.. Misuse of powerல்.. உள்ளே.. போடக்கூடாது.!!…

Loading

Read More

சமுத்திரத்தை அமைதி மண்டலமாக்கு..

R.SEVVILAM PARITHI. ADVOCATE SUPREME COURT OF INDIA. Camp at TAMILNADU. அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படை.. .யுத்த ஆயத்தங்களுடன்.. பாகிஸ்தான் யுத்தத்தை ஆதரித்தவாறு… இந்தியாவை அச்சுறுத்த.. இன்று இஸ்ரேலை ஆதரித்து… பாலஸ்தீனத்தை முடீத்துக்கட்ட.. மத்தியதரைக்கடலை அமெரிக்காவின் பெண்டகன் ராணுவதலைமை உத்தரவை நிறைவேற்றத் துடிப்பதுபோல.. அன்றைக்கே.. நமது இந்தீயாவின் சர்வதேச கடல் எல்லையில் நுழைந்தபோது… *#இந்துமகா #சமுத்திரத்தை #அமைதி #மண்டலமாக்கு..* *Declare Indian Ocean as a Zone of Peace..!* என்ற உரத்த குரலை கேரளாவில் கூட்டப்பட்ட.. AIPSO/ISCUSS மாநாட்டில்…. சுமார் இருநூறுநாடுகளின் பல்கலைக் கழகமாணவ மாணவியர்கள்..பிரதிநிதிகள்.. கலந்து கொண்டமாநாட்டில்.. தமிழக மெட்ராஸ்யூனிவர்சிட்டியின் சார்பில்.. குரலெழூப்பியபோது.. கேரளமுதல்வர் துவக்கிவவைக்கிறார்.! ஞானபீட விருது பெற்ற தோழர்.ஜெயகாந்தனுடன்.. மறைந்த மாணவர்மன்ற தலைவர்.தோழர்.கே.எம்.@ க.மாணிக்கம்.. கோவை இந்திராஅக்கா.. பாகிஸ்தான் தொடுத்த யுத்தபூமியிலிருந்து டாக்கா யூனிவர்சிட்டி..(கிழக்கு வங்காளம்) இரண்டு பிரதிநிதிகள்.. எல்…

Loading

Read More

ରମଜିଵୀଙ୍କ ଗୁଜୁରାଣ ମେଣ୍ଟାଇବା ପାଇଁ ସର୍ବନିମ୍ନ ମଜୁରୀ ଵୃଦ୍ଧି ଦାଵି ଓ ସରକାରଙ୍କ ଶ୍ରମିକ ଵିରୋଧୀ ନୀତି ବିରୋଧରେ ରାଜ୍ଯ ଵ୍ଯାପୀ ଓ ରାଜ୍ଯ ସ୍ତରୀୟ ଶ୍ରମିକ ଆନ୍ଦୋଳନ ପାଇଁ ଏଆଇଟିୟୁସିର ଆହ୍ଵାନ।

By Jayantha Das. ରମଜିଵୀଙ୍କ ଗୁଜୁରାଣ ମେଣ୍ଟାଇବା ପାଇଁ ସର୍ବନିମ୍ନ ମଜୁରୀ ଵୃଦ୍ଧି ଦାଵି ଓ ସରକାରଙ୍କ ଶ୍ରମିକ ଵିରୋଧୀ ନୀତି ବିରୋଧରେ ରାଜ୍ଯ ଵ୍ଯାପୀ ଓ ରାଜ୍ଯ ସ୍ତରୀୟ ଶ୍ରମିକ ଆନ୍ଦୋଳନ ପାଇଁ ଏଆଇଟିୟୁସିର ଆହ୍ଵାନ। ଜୟପୁର : ତା୧୬/୧୦: ଏଆଇଟିୟୁସି ର ପରିବର୍ଦ୍ଧିତ ରାଜ୍ଯ ପରିଷଦ ବୈଠକ ଜୟପୁର ବାବା ସାହେବ୍ ଆମ୍ବେଦକର କଲ୍ୟାଣ ମଣ୍ଡପ ଠାରେ ୧୫ଓ ୧୬ ଅକ୍ଟୋଵର ୨ଦିନ ଧରି ଅନୁଷ୍ଠିତ ହୋଇ ଯାଇଛି। ଏହି ପରିବର୍ଦ୍ଧିତ ବୈଠକର ନିଷ୍ପତ୍ତି ସମ୍ପର୍କରେ ଏଆଇଟିୟୁସି ରାଜ୍ଯ ପରିଷଦ ପକ୍ଷରୁ ଏଠାରେ ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ରାଜ୍ଯ ନେତୃତ୍ଵ ରାଜ୍ଯର ଶ୍ରମିକ ଶ୍ରେଣୀ ସମ୍ମୁଖୀନ ହେଉଥିବା ସମସ୍ୟା ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ ବ୍ୟାପକ ଶ୍ରମିକ ଆନ୍ଦୋଳନର ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି। ଓଡିଶାରେ ଅନୁସୂଚିତ କୃଷି ଓ ଶିଳ୍ପ ଶ୍ରମିକଙ୍କ ପାଇଁ ବହୁ ଵର୍ଷ ଧରି…

Loading

Read More

‘பிரிட்டன் எப்படி பிரிட்டிஷ்காரனுக்குச் சொந்தமோ-பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரனுக்கு சொந்தமோ -அதுபோல -பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது!’ என்று எழுதினார் மகாத்மா காந்தி.

By Sevvilam Parithi ‘பிரிட்டன் எப்படி பிரிட்டிஷ்காரனுக்குச் சொந்தமோ- பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரனுக்கு சொந்தமோ – அதுபோல –  பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது!’  என்று எழுதினார் மகாத்மா காந்தி. அமெரிக்கா பிரிட்டனின் உதவியுடன்  பாலஸ்தீனத்தின் மீது தங்களைத் திணிக்க  முயற்சிக்கும் யூதர்களின் முயற்சி  தவறானது என்றார் நேரு. சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு  தலைமையிலான முதல் அரசாங்கம்  பாலஸ்தீனத்தைப்  பிரிப்பதற்கான ஐநா தீர்மானத்துக்கு  எதிராக வாக்களித்தது. வல்லாதிக்கக் கூட்டுறவால் –  மே 14, 1948 இல் இஸ்ரேல் உருவானபோதுகூட –  இந்தியா அதை ஒப்பவில்லை. துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகள்  அங்கீகரித்தபிறகு  – அரபு நாடுகள் இஸ்ரேலுடன்  போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபிறகு – 1950இல்தான் நேரு தலைமையிலான இந்தியா  இஸ்ரேலை அங்கீகரித்தது.  ஆனபோதும்,  அதனுடனான முழு அரச உறவை  இந்தியா ஏற்படுத்திக்கொண்டுவிடவில்லை  என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள். உலகமே…

Loading

Read More