உச்ச நீதிமன்றமே! * மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிடு! *

By Svvilam Parithi உச்ச நீதிமன்றமே! * மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிடு! * உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்து! * பணி ஓய்வுக்கு பின்னர் நீதிபதிகளை எம்.பி, ஆளுநர் உள்ளிட்ட அரசு பதவிகளில் நியமிக்காதே! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19.08.2020 தேதி புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  என, தி. மு. க வழக்குரைஞர்கள் அணி காங்கிரஸ் வழக்குரைஞர்கள் பிரிவு சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம் மக்கள் சிவில் உரிமை கழகம் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் அனைத்து இந்திய நீதிக்கான வழக்குரைஞர்கள் சங்கம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வழக்குரைஞர்கள் பிரிவு…

Loading

Read More

වතුකරයේ වහල්භාවය හෙළි කරන මැර ප්‍රහාරයක් මාතලෙන්…

මාතලේ දිස්ත්‍රික්කයේ රත්වත්ත උප කොට්ඨාශයේ පිහිටි ඇල්කඩුව වතුයාය තුළ විවිධ පවුල් 3කට අයත් පුද්ගලයින් 14 දෙනෙකු එකම ලයින් කාමරයක පදිංචිව සිට ඇත. ප්‍රමාණවත් නිවාස හෝ අඩුම තරමින් තමන්ගේම නිවසක් සාදා ගත හැකි ඉඩමක් ලබා දෙන ලෙස ඔවුහු වතු කළමනාකාරිත්වයට නිරන්තරයෙන් ආයාචනා කර තිබු නමුත් කිසි විසදුමක් ලැබි තිබුනේ නැත. මීට පෙර අවස්ථාවකදී මෙම පවුල්වලට වත්ත තුළ නිවසක් ඉදිකිරීමට හිටපු කළමනාකරුවෙකු විසින් ලබාදී තිබු අවසරය මත එම පවුල් තාවකාලික නිවසක් තනා ගෙන කෙසෙල් ගස් වැනි බෝග පවා සිටුවා ගෙන ජිවිත් වී ඇත. කෙසේ වෙතත්, 2023 අගෝස්තු 19 වන දින සහකාර කළමනාකරු…

Loading

Read More