ஏன் புரட்சி நடக்கவில்லை?

By Raju Prabath Lankaloka இடது ஆர்வலர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், சில சுயவிவரிக்கப்பட்ட மார்க்சிசவாதிகள் கூட பெரும்பாலும் விரக்தியைவெளிப்படுத்துகிறார்கள்: “நாட்டின்  நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைப் பாருங்கள், இருப்பினும் ஏன் இன்னும் ஒரு புரட்சி ஏற்படவில்லை? இந்த கட்டுரையில் ஆலன் வூட்ஸ் விளக்குவது போல, அத்தகைய கேள்விகளைக் கேட்பவர்களுக்கு வெகுஜனங்களின் நனவு அல்லது  மார்க்சிசவாதிகளில் பயன்படுத்தும் இயங்கியல் முறை பற்றி எந்த புரிதலும் இல்லை என்பதால் சமூகத்தின் மேலோட்டமான மேற்பரப்பு தோற்றத்திற்குக் கீழே ஊடுருவி, அடியில் வளர்ந்து வரும் பதற்றத்தை பார்க்க முடியவில்லை. மார்ச் 2022 இல் இன் டிஃபென்ஸ் ஆஃப் மார்க்சியம் பத்திரிகையில் முதலில் தோன்றிய இந்த கட்டுரை, உலக நிலைமை மற்றும் புரட்சியின் உண்மையான இயக்கவியல் பற்றிய சிறந்த பகுப்பாய்வை வழங்குகிறது. இலங்கை மற்றும் ஈரானில் அடுத்தடுத்த இயக்கங்கள் ஆலனின் வாதங்களுக்கு பொருள்…

Loading

Read More

විප්ලවයක් සිදු නොවූයේ ඇයි?

රාජු ප්‍ර‍භාත් ලංකාලෝක විසිනි ඊනියා වාමාංශික ක්‍රියාකාරීන් හා මාක්ස්වාදීන් ලෙසින් තමන්ව හඳුන්වා ගන්නා අය පවා බොහෝ විට බලාපොරොත්තු සුන්වීම හා කලකිරීම මුසුව ප්‍රකාශ කරන්නේ: “බලන්න, සිදුවන්නේ මොන තරම් නරුම  දේවල්ද? ඒත් තවමත් විප්ලවයක් සිදු නොවන්නේ ඇයි?” යනුවෙනි. එවැනි ප්‍රශ්න අසන අයට,  ජනතා විඥානය හෝ මාක්ස්වාදීන් විසින් සමාජයේ මතුපිට පවතින පෙනුමට පහළින් වැඩෙන ප්‍රතිවිරෝධී බලවේග විනිවිද දැකීමට භාවිතා කරන අපෝහක විධික්‍රමය පිළිබඳව හෝ අවබෝධයක් නැති බව ඇලන් වුඩ්ස් මෙම ලිපියෙන් පැහැදිලි කරයි. 2022 මාර්තු මාසයේදී In Defense of Marxism සඟරාවේ පළ වූ මෙම ලිපිය ලෝක තත්ත්වය සහ විප්ලවයේ සැබෑ ගතිකයන් පිළිබඳ…

Loading

Read More

Why has there not been a revolution?

By Raju Prabath Lankaloka So-called left activists, even some self-described Marxists, often exclaim with despair and frustration: “look at how terrible things are, why hasn’t there been a revolution yet?” As Alan Woods explains in this article, those who ask such questions have no understanding of the consciousness of the masses, nor of the dialectical method, which Marxists use to penetrate below the superficial surface appearance of society, to the growing tension underneath. This article, which originally appeared in In Defense of Marxism magazine in March 2022, provides an excellent…

Loading

Read More

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்…

மார்க்ஸ் ஒரு பாணியைக் கடைப்பிடித்தார் . அவர் ஒரு கருத்தாக்கத்தை சாத்தியப்பட்ட அளவு சுருக்கமாக உருவாக்கிக் கொள்வார் . அதை தொழிலாளர்களால் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனத்தோடு சொற்களைத் தேர்ந்தெடுத்து விரிவாக விளக்குவார் . பிறகு பார்வையாளர்களைக் கேள்வி கேட்கச் சொல்வார் . யாரும் கேள்வி கேட்கவில்லை என்றால் , பார்வையாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிடக்கூடாது , புரிதலில் எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது என்பதற்காக , பார்வையாளர்களைக் கேள்வி கேட்டுப் பரிசோதித்துக் கொள்வார். அவரது இந்தத் திறமை பற்றி நான் வியப்புத் தெரிவித்தபோது , தோழர்கள் அவர் ஏற்கனவே பிரஸ்ஸல்ஸில் தொழிலாளர் கழகத்தில் இதுபோன்று உரையாற்றி இருப்பதாகச் சொன்னார்கள் . எவ்வாறாயினும் , ஒரு நல்ல ஆசிரியனுக்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருந்தன . உரைகளின்போது அவர் கரும்பலகையைப் பயன்படுத்துவார்…

Loading

Read More