என்னைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்பது என் கொள்கை.

By Sevvilam Parithi. தமிழ்நாட்டின் எல்லா இடங்களையும் சார்ந்தச் சாதாரண தோழர்கள் ,முக்கிய தோழர்கள், தியாகிகள் பற்றி கண்டிப்பாக விவரமாக எழுத வேண்டும். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைவதற்கு மூல புருஷர்களாக இருந்தவர்கள் என்று தனது ஆவலைக் கூறிய தோழர் சி.எஸ். சுப்பிரமணியம், *என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. என்னைப் பற்றி எதுவும் கூறக்கூடாது என்பது எனது கொள்கை * என்று கூறி தம்மைப் பற்றி தகவல் எதுவும் தராதவர். தன்னடக்கம் காரணமாகவே அவர் தன்னைப் பற்றிய தகவல் தர மறுத்துவிடுவார்.   தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்த இவரது தந்தை சுந்தரம் அய்யர் மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர். பின்பு சென்னை சைதாப்பேட்டைக்கு மாறுதலில் சென்றார். 1910 ஆம் ஆண்டு டிசம்பர்…

Loading

Read More

இந்திய ஒன்றிய நிதியமைச்சர்நிர்மலா சீத்தாராமனிடம் சில கேள்விகள்…

By Somasundaram : Fröm Tamilnadu, India.  “நமது மதங்கள் வேறாக  இருந்தாலும் அடிப்படையில் நமது கலாச்சாரம் ஒன்றுதான். நதிகளை மதிக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். உணவை அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட வேண்டும்.  வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் அருந்த கொடுப்பது, உணவு அளிப்பது,  குழந்தைகளை மதிப்பது ஆகிய உணர்வுகள் நம் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. ஆனால், நம்மைப் பிரிப்பதற்காகக் கூறப்படும் வேறுபாடுகள் இடைக்காலங்களில் கையாளப்பட்ட உத்தியே தவிர அதில் உண்மை இல்லை. இதை இன்று அரசியலில் சிலர் கூறி வருவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும், நமது மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் நமது கலாச்சாரம் ஒன்றுதான் என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறீர்கள். சைவம்,  வைணவம், சமணம், புத்தம் , சீக்கியம் என்ற மதங்களை எல்லாம் இந்து மதம் என்ற ஒற்றை…

Loading

Read More

ஏனிந்த நாளை இந்தியா …

By Sevvilam Parithi #பெண்டாட்டி #உடன் #கட்டை #ஏறுதல்..# #தீக்குளித்தல். #இந்துத்துவா #மூடச்சடங்கு #ஒழிப்பு.. #இந்தியச் #சிறப்பு #மகளிர் #தினம்…**#டிசம்பர்.05, #1829.!#**          ஏனிந்த நாளை   இந்தியா …**பேட்டி பச்சாவ்..!**..பேட்டி பதாவோ..!** ஆர்.எஸ்.எஸ். சங்கிப்பீத்தைகள்..ஆளுநர்.. சங்கி ஆரென் ரவி உட்பட.. பெண் விடூதலைக்கான முக்கியதேசியசிறப்பு நாளாகக் கொண்டாட முடியவில்லை.!!எங்கப்பா… அந்த…. பந்தா..மான்கீ..பாத்துல பீத்து.. பீத்துனு.. 56 செ.மீ. வீம்மீப்புடைக்கிற மாதிரி.ர் பேசுகிற பெருமைக்குரிய  பிரதமர்மோடி… மூச்சுப்பேச்சையே..காணோம்..!?பயந்துடுச்சா…. மோடி சங்கி..? எவனாவது..தலையிலேயே கொட்டிடுவான்னு..!!? ,ஓஹோ… இந்தமனுதர்மம்…மண்ணாங்கட்டீ தர்மம்.. இதுத்துவா…. இந்து….இந்து ராஷ்டிரா.. கனவு..பொம்பளைங்க.. சதிஉடன்கட்டை ஏறி.. செத்த புருஷனோட உயிரோடூ எரிச்சாத்தாண்டா….. பதிவிரதா.. பத்தினி பட்டம் கிடைக்கும்னே.. சொல்லிச் சொல்லீயே…பெண்களை கொத்துக்கொத்தாய்.. தீயிலிட்டு ..துடிக்கத் துடிக்கச் சாகடிச்சீங்க..!!?அயோக்கியர்களே…!  இந்தியாவின்..சரிபாதி..உழைக்கும் சக்தி..பெண்களடா..!? தைரியமிருந்தால்..சங்கி மோடியும்..சாணிச் சங்கி அமித்சா..சங்கி வாரிசு ஆர்.என்.ரவி.. மூவரும்..பிரஸ்மீட்ஏற்பாடு செய்து…முப்படைகளையும்..பாதுகாப்புக்கு ஏற்பாடூசெய்துவீட்டு… பெண்உடன் கட்டை…

Loading

Read More

மூலதனம் …..

By Sevvilam Parithi மூலதனம் …..ராணுவ தளவாடத்தையும்.. அது உட்கார்ந்துகொண்டூ. .. ஊரை உலையிலிட்டுச் சாப்பிட்டுவிட்டு.. உழைக்கும் மானூடத்தின் ரத்தத்தை உறிஞ்சுவிட்டு….  பென்டகனின் ராணுவமையத்திற்கு.. தீனிபோடுவதற்காக..உக்ரைனையும்.. உக்ரைன் உழைப்பாளி மக்களையும் காவு கொடுத்து..யுத்தபலிகடா ஆக்குவதற்கும்..ரத்த வெறி கொண்டூ.. ராணுவ பட்ஜெட் மார்கெட்தேடி அழைகிறதே..!? அதன்.. இன்றைய இந்திய ஏஜண்ட்… மோடீ பெயரில் நாடாளுமன்றம்..?கேட்கவா வேண்டூம்..!? நீங்கள்தான்…. குண்டு போட்டு தாக்காமலேயே… இந்தியாவின் தற்காப்புக்கு என்று.. வருடந்தோறும் .. இந்தீயாவின் மக்களிடம் கேட்காமலேயே… ஐந்தே முக்கால் லட்சம்கோடி..டாலரை..நாடாளூமன்றதின்பெயரிலேயே.. இந்தியமக்களின்கஜானா பணம்… மூலதன பார்ப்பனியா பனியா.Rss பூஜைத்தட்டீல் வைத்து ..கொடூத்துவிட்டு..தண்டனிட்டு கும்பிட்டு..Rss பாஜக மோடீ..சர்வ அடக்கமாக..#ஜெய்..#ஸ்ரீராம்..! பஜனைபாடி.??வள்ளலாக வாரிக்கொடுக்கிறாரே..!? பின் ஏன்.. உக்ரைனில் விழுகிற ராணுவ குண்டுகள் எதுவும் இந்தியாவில் விழவில்லையே..!?  அதுதான்.. உலகமூலதனம்… கேட்கிற யானைப்பசிக்கு… இந்தியா. உலகின் 2வதுபெரிய நாடூ..சுமார் 6 லட்சம் கோடிக்கு.. ராணுவதளவாட நிதிக்கு…

Loading

Read More

கத்தார் உலகக் கோப்பை: விளையாட்டு மற்றும் பாசாங்குத்தனத்தை துஷ்பிரயோகம் செய்தல்

By Raju Prabath Lankaloka கத்தார் உலகக் கோப்பை: விளையாட்டு மற்றும் பாசாங்குத்தனத்தை துஷ்பிரயோகம் செய்தல்உலகெங்கிலும் உள்ள சிறந்த தேசிய கால்பந்து அணிகள் தற்போது கட்டாரில் எதிர்கொண்டுள்ளன, FIFA 2022 உலகக் கோப்பையில் போட்டியிடுகின்றன.2010 முதல், உலகக் கோப்பையை நடத்த கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஊழல், லஞ்சம் மற்றும் மிருகத்தனமான சுரண்டல் ஆகியவை நாடு, விளையாட்டு மற்றும் அதன் சர்வதேச அமைப்பான FIFAவை பாதித்துள்ளன.கட்டாரி ஆட்சியின் மனித உரிமைகளை அடக்குவதற்கும், FIFAவின் ஊழலுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்க கால்பந்து ஆதரவாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் தேசிய அணிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன. இதன் விளைவாக, பல ரசிகர்கள் போட்டிக்கு பயணிப்பதற்கு பதிலாக வீட்டிலேயே இருக்க முடிவு செய்துள்ளனர். போட்டிகளை முழுவதுமாகப் பார்ப்பது கூட பாய்காட் செய்ய சில திட்டம்.இந்த பின்னடைவைப் பற்றி கவலைப்பட்ட, FIFA…

Loading

Read More

சட்ட நாள் நவம்பர் 26..

By sevvilam parithi. V. President all india lawers Council மாணவர்களுக்கு… நன்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டூம்..!! மோடி-அமீத்சா..சங்கிகள்  ராம்ராஜ்ஜியம்… இந்து ராஜ்ஜியம் என்றெல்லாம்.. RSS தத்துவத்தை பிதற்றுவது…சட்டப்படி.. தேசவிரோதக்கூற்றாகும்..!!அது சட்டநாள் ஆக அரசாணைப்படி அறிவிக்கப்பட்ட.. அரசீயல் அடீப்படை சாசனத்தின் படி விடுதலைபெற்ற..மக்கள் அனைவரும்..தமக்குத்தாமே அறீவித்துக்கொண்ட குடியரசு நாட்டின் இறையாண்மையை சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாகும்.!!இதனை..மறுக்கிற.. இந்தியர் எவரும்.. இந்தீயரே அல்ல..!!?அது.. RSS ன் கோல்வாக்கர் பார்முலாவான.. ஒரே இந்து ராஜ்ஜியம் என்கிற கருத்தியலை முன் வைக்கின்ற.. RSS.. அதன்பிரச்சாரம்..தேசத்தின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை சிதைத்து.. இந்தீயாவின் அரசியல்..சாசனத்தை குழி தோண்டிப்போடும் வேலையை இந்தீயாவில் செய்யமுயல்பவனே.. ஆண்ட்டி இண்டீயன் என்பதை.. சட்டமாக அறிக..!! அது. நவம்பர். 26ம் தேதி .. நமக்கு நாமே அறிவித்துக்கொண்டுள்ள **மதச்சார்பற்ற ஜனநாயக சமத்துவக் குடியரசு தேசம் .. இந்தியா.!*** என்று இந்தீயக்குடியரசு பிரகடனம் செய்தநாளாகும்.!!…

Loading

Read More

“யாழில் பெண்கள் மீது பொலிஸார் அராஜகம் ,ஆடைகளைக் கிழித்தது குழப்பம் உரிமை கேட்டு போராடிய பெண்கள் மீது”

“யாழில் பெண்கள் மீது பொலிஸார் அராஜகம் ,ஆடைகளைக் கிழித்தது குழப்பம் உரிமை கேட்டு போராடிய பெண்கள் மீது”

Loading

Read More

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையினை நிறுத்துமாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கும் வேண்டுகோள்

15 நவம்பர் 2022 அன்புள்ள வெளிநாட்டுத் தூதர்கள்/உயர்ஸ்தானிகர்கள், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையினை நிறுத்துமாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கும் வேண்டுகோள் கீழே ஒப்பமிட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புக்களான மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களான நாங்கள், தொழிற்சங்கங்கள், இலங்கை அரசினால் வன்முறைமிகு முறையில் கருத்து வேறுபாடுகள் அடக்கப்படுவதையும் கருத்து வெளிப்பாட்டுக்கான மற்றும் சங்கம் அமைப்பதற்கான மக்களின் சுதந்திரங்கள் அப்பட்டமாக மறுக்கப்படுவதையும் ஆணித்தரமாகக் கண்டிக்கின்றோம்.  அமைதியான முறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் பொறுப்பும் வகைப்பொறுப்புமிக்க அரசாங்கத்தினைக் கோரி முன்வைக்கப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கும் இலங்கை அதிகார அமைப்புக்கள் வன்முறை மூலமும் சட்டரீதியான அடக்குமுறை மூலமும் பதிலளித்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கும் தண்டிப்பதற்கும் முறைமை வாய்ந்த வகையில் பலத்தினைப் பிரயோகிப்பது தொடர்பிலும் அடக்குமுறையின் ஒரு…

Loading

Read More

வீழ்ந்த ஹீரோக்களை நினைவுகூரும் ஒரு நாளாக, நவம்பர் 13 ஆம் தேதி…

By Raju Prabath Lankaloka நவம்பர் 13, 1989 அன்று, முந்தைய இரவில் மாநில ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்ட ஜனதா விமுக்தி பெராமுனா ( JVP ) இன் தொடக்கத் தலைவரான ரோஹானா விஜெவெரா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, அந்த நேரத்தில் ஜே.வி.பியின் துணைத் தலைவராக கருதப்பட்ட அந்த நேரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் உபதிசா கமனயகே கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதேசமயம், அந்த நேரத்தில் ஜே.வி.பியின் தலைமையில் இருந்த பலர் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். ஜே.வி.பி அரசியலுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும், மாநில ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் புருத கொலை ஒரு அருவருப்பான செயல் என்று நாங்கள் கண்டிக்கிறோம். வீழ்ந்த ஹீரோக்களை நினைவுகூரும் ஒரு நாளாக, நவம்பர் 13 ஆம் தேதி, விஜெவெரா கொல்லப்பட்ட நாள் ஜேவிபி நினைவுகூருவதை…

Loading

Read More