தமிழ்நாடுதிருவிழா மற்றும் சாலையோர சிறுவியாபாரிகள் சம்மேளனம்.

தமிழ்நாடுதிருவிழா மற்றும் சாலையோர சிறுவியாபாரிகள் சம்மேளனம். தெருவோர வியாபாரிகளின் தேசிய அளவிலான TVC கமிட்டி தலைமைப்பயிற்சி… நான்கு நாட்கள் முகாம்.! #இடம்: கோல்பே பீச் ரிசார்ட்.. கோவா #நாட்கள் : 2023 ,ஆகஸ்ட்1,2,3 & 4 நான்கு நாட்கள் !! இந்திய தேசம் முழுவதிலுமிருந்து.. அனைத்து மாநிலங்கள்… யூனியன் பிரதேசங்களிலுமுள்ள.. மதம்.. இனம், மொழி, கலாச்சாரப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு…. கோவாவில்.. தேசிய அரசியல்சாசன உரிமைகளை.. சட்டங்களை.. ஒன்றிய மாநில அரசுகள் வேண்டிய.. தேசியசாலையோர சிறுவியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறைசட்டம் , 2014 மற்றும் தெருவியாபாரிகள் மாநிலஅரசு விதிகள்.. திட்டம் 2015.. ஆகிய சட்டங்களை அமுலாக்குவதன் நோக்கத்தை வலியுறுத்தி.. சட்ட உரிமைவிளக்கத் தயாரிப்புப்பட்டறையில் (National Work Shop on implementation of Protection of Street Vending Act, 2014 for the interest of…

Loading

Read More

මන්නාරමේ සිට මාතලේ දක්වා පාගමන…மன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான நடைபயணம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு உங்களை அழைக்கின்றோம்.

*මන්නාරමේ සිට මාතලේ දක්වා පාගමන ගැන මාධ්‍ය වෙත දැනුවත් කිරීම සඳහා පැවැත්වෙන මාධ්‍ය සාකච්ඡාවට අපි ඔබට ආරාධනා කරමු. මාධ්‍ය හමුව ජුලි 19, පෙරවරු 10 ට, 368 බෞද්ධාලෝක මාවතේ, කොළඹ-07 හි පිහිටි කොළඹ රදගුරු පදවියේ සභා ගර්භයේදී පැවැත්වේ.* *மன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான நடைபயணம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு உங்களை அழைக்கின்றோம்.* *செய்தியாளர் சந்திப்பு 368 பௌத்தலோக மாவத்தை, கொழும்பு-07* *இலுள்ள மறைமாவட்டத்தின் சேம்பர்ஸில் ஜூலை* *We invite you to a briefing to the press about the walk from Mannar to Matale. The press meet will be held on July 19th, at 10am at the Chambers, Diocese of Colombo, 368…

Loading

Read More

“இறம்பொடை தோட்ட மக்களுக்காக புதிய ஜனநாய மாக்சிச லெனினிசக் கட்சியும் களத்தில் “

Please Click on the link below to read the article https://kuruvi.lk/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

Loading

Read More

” இறம்பொடை விவகாரத்தில் ஏன் தொழிற்சங்கங்கள் மௌனம்? “

Please Click the link below to read the original article: https://kuruvi.lk/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/?fbclid=IwAR0WwLClMiSJgzxpDIHXNeHptLbS-KVWbrcPHhqLOYI0tZwGzymKSfyDF3Y_aem_Ab7kYafAnvEHUKS5ZBZyZ8gwHmjzOWTS7agPQPlHOhKxfsQACXLBgScHVp5g6QAWRM8

Loading

Read More

Withdraw the court case against 22 plantation workers in Sri Lanka!

වතු කම්කරුවන් 22කට එරෙහිව වතු හාම්පුතුන් විසින් ගොතා ඇති නඩුව ඉවත් කරගන්නා ලෙස ඉල්ලමින් වතුකම්කරු ක්‍රියාකාරී කමිටු විසින් දියත් කර ඇති ‌පෙත්සමට  සහාය පලකරන ලෙස ඉල්ලමින් අද දින (ජූනි 23) සමානතා පක්ෂය සහ සමාජ සමානතාව සඳහා ජාත්‍යන්තර තරුනයෝ සහ ශිෂ්‍යයෝ ව්‍යාපාරයේ සාමාජිකයන්  යාපනය විශ්වවිද්‍යාලය ඉදිරිපිටදී පැවැත්වූ උද්ඝෝෂන ව්‍යාපාරය. විශ්වවිද්‍යාල සිසුන්, සෞඛ්‍ය සේවකයින් ඇතුලු ගනනාවක්ම  උද්‍යෝගිමත්ව මෙම උද්ඝෝෂනයට සහය පලකලහ. இன்று (ஜூன் 23) தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறக் கோரி, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பிரச்சாரம் செய்தனர். சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரம், மாணவர்கள்…

Loading

Read More

கோவையில் 20 நாட்டு செங்கல் சூளைகளுக்கு சீல்? அதிர்ச்சியில் செங்கல் சூளை உரிமையாளர்கள்…!

By sevvilam parithi. (Vice Chairman of all India lawers council) #பசி.. #தாகம்.. #தூக்கம்..  இதுவே..  ஆரோக்கியமான உடல்நலத்தின் அடையாளங்கள்.!!  நன்றி..!  இரா.செவ்விளம் பரிதி Save..  #குடிசைத்தொழிலை.. #நாட்டுச்செங்கற் #சூளைகளை.. #காப்பாற்றுங்கள்….!!        -இரா.செவ்விளம் பரிதி. என்னுடன்..  கீழே பதிவிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள அம்மாவே..   பேரூர் வட்டம்  பூலுவம்பட்டி பேரூராட்சி வடிவேலாம் பாளையத்தைச்  சேர்ந்த..  தமிழகமே  வியந்து பாராட்டிய… பெருமைக்குரிய…        *#ஒருரூபாய்.               #கமலாத்தாள்…         #இட்லிப்பாட்டி**!            இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கு            நிமித்தம்…  அடிப்படை             விபரங்களைச் சேகரிக்கச் சென்றபோது..    …

Loading

Read More

ஏஐடியுசி அகில இந்திய முனிசிபல் தொழிலாளர் சம்மேளனத்தின்

ஏஐடியுசி அகில இந்திய முனிசிபல் தொழிலாளர் சம்மேளனத்தின் (AITUC – ALL INDIA MUNICIPAL WORKERS UNION) 6-வது மாநாடு உத்திரபிரதேச மாநிலம், லக்னோவில், சார்பாக் பஸ் நிலையம் அருகே, சியோனா ரெசிடென்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏஐடியுசி தேசிய பொதுச்செயலாளர் தோழர் அமர்ஜீத் கவுர் அவர்கள் கொடியேற்றி, மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.ஆறுமுகம், எம்.சங்கையா, மீீனாள் சேதுராமன், என்.செல்வராஜ், எஸ்.ஆர்.தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் தமிழக பிரதிநிதிகள் தோழர்கள் ஆறுமுகம் மீனாள் சேதுராமன் ஆகியோர் உரையாற்றினர்! மாநாடு வெல்லட்டும்! AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம் திருநெல்வேலி மாவட்டம்! படங்கள் தோழர் இராதாகிருஷ்ணன்

Loading

Read More