Category: Tamil
Withdraw the court case against 22 plantation workers in Sri Lanka!
වතු කම්කරුවන් 22කට එරෙහිව වතු හාම්පුතුන් විසින් ගොතා ඇති නඩුව ඉවත් කරගන්නා ලෙස ඉල්ලමින් වතුකම්කරු ක්රියාකාරී කමිටු විසින් දියත් කර ඇති පෙත්සමට සහාය පලකරන ලෙස ඉල්ලමින් අද දින (ජූනි 23) සමානතා පක්ෂය සහ සමාජ සමානතාව සඳහා ජාත්යන්තර තරුනයෝ සහ ශිෂ්යයෝ ව්යාපාරයේ සාමාජිකයන් යාපනය විශ්වවිද්යාලය ඉදිරිපිටදී පැවැත්වූ උද්ඝෝෂන ව්යාපාරය. විශ්වවිද්යාල සිසුන්, සෞඛ්ය සේවකයින් ඇතුලු ගනනාවක්ම උද්යෝගිමත්ව මෙම උද්ඝෝෂනයට සහය පලකලහ. இன்று (ஜூன் 23) தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறக் கோரி, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பிரச்சாரம் செய்தனர். சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரம், மாணவர்கள்…
பாஜக ஏன் இந்துத்துவா அரசியல் கையிலெடுத்தார்கள்.
கோவையில் 20 நாட்டு செங்கல் சூளைகளுக்கு சீல்? அதிர்ச்சியில் செங்கல் சூளை உரிமையாளர்கள்…!
By sevvilam parithi. (Vice Chairman of all India lawers council) #பசி.. #தாகம்.. #தூக்கம்.. இதுவே.. ஆரோக்கியமான உடல்நலத்தின் அடையாளங்கள்.!! நன்றி..! இரா.செவ்விளம் பரிதி Save.. #குடிசைத்தொழிலை.. #நாட்டுச்செங்கற் #சூளைகளை.. #காப்பாற்றுங்கள்….!! -இரா.செவ்விளம் பரிதி. என்னுடன்.. கீழே பதிவிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள அம்மாவே.. பேரூர் வட்டம் பூலுவம்பட்டி பேரூராட்சி வடிவேலாம் பாளையத்தைச் சேர்ந்த.. தமிழகமே வியந்து பாராட்டிய… பெருமைக்குரிய… *#ஒருரூபாய். #கமலாத்தாள்… #இட்லிப்பாட்டி**! இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கு நிமித்தம்… அடிப்படை விபரங்களைச் சேகரிக்கச் சென்றபோது.. …
ஏஐடியுசி அகில இந்திய முனிசிபல் தொழிலாளர் சம்மேளனத்தின்
ஏஐடியுசி அகில இந்திய முனிசிபல் தொழிலாளர் சம்மேளனத்தின் (AITUC – ALL INDIA MUNICIPAL WORKERS UNION) 6-வது மாநாடு உத்திரபிரதேச மாநிலம், லக்னோவில், சார்பாக் பஸ் நிலையம் அருகே, சியோனா ரெசிடென்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏஐடியுசி தேசிய பொதுச்செயலாளர் தோழர் அமர்ஜீத் கவுர் அவர்கள் கொடியேற்றி, மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.ஆறுமுகம், எம்.சங்கையா, மீீனாள் சேதுராமன், என்.செல்வராஜ், எஸ்.ஆர்.தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் தமிழக பிரதிநிதிகள் தோழர்கள் ஆறுமுகம் மீனாள் சேதுராமன் ஆகியோர் உரையாற்றினர்! மாநாடு வெல்லட்டும்! AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம் திருநெல்வேலி மாவட்டம்! படங்கள் தோழர் இராதாகிருஷ்ணன்
ദേശീയ തലത്തില് ഭക്ഷ്യ സുരക്ഷയിൽ ചരിത്ര നേട്ടം കൈവരിച്ച് കേരളം.
ദേശീയ തലത്തില് ഭക്ഷ്യ സുരക്ഷയിൽ ചരിത്ര നേട്ടം കൈവരിച്ച് കേരളം. ഫുഡ് സേഫ്റ്റി ആന്റ് സ്റ്റാന്റേര്ഡ്സ് അതോറിറ്റി ഓഫ് ഇന്ത്യയുടെ ഭക്ഷ്യ സുരക്ഷാ സൂചികയിൽ കേരളം ഒന്നാമതെത്തി. ഇതാദ്യമായാണ് ഈ രംഗത്ത് കേരളം ഒന്നാം സ്ഥാനത്തെത്തുന്നത്. വിവിധ ബോധവത്ക്കരണ പരിപാടികൾ ഉൾപ്പെടെ 40ഓളം പ്രവര്ത്തന മികവ് വിലയിരുത്തിയാണ് ദേശീയ ഭക്ഷ്യ സുരക്ഷ സൂചിക തയ്യാറാക്കുന്നത്. 140 പഞ്ചായത്തുകളില് നടപ്പിലാക്കിയ ഭക്ഷ്യ സുരക്ഷാ ഗ്രാമ പഞ്ചായത്ത് പദ്ധതി, 500 ഓളം സ്കൂളുകളിൽ നടപ്പാക്കിയ സേഫ് ആന്ഡ് ന്യൂട്രീഷിയസ് ഫുഡ് അറ്റ് സ്കൂള് പദ്ധതി, പൊതുജനങ്ങള്ക്കായി സംസ്ഥാന തലത്തില് നടത്തിയ ഭക്ഷ്യ സുരക്ഷാ ബോധവത്കരണ ക്ലാസുകള് എന്നിവ കേരളത്തിന് കരുത്തായി. കൂടാതെ ഫുഡ് സേഫ്റ്റി ആന്റ് സ്റ്റാന്റേര്ഡസ് അതോറിറ്റി ഓഫ് ഇന്ത്യയുടെ നിര്ദ്ദേശപ്രകാരം സംസ്ഥാനത്തെ എല്ലാ ജില്ലകളിലുമായി നടത്തിയ 26 മില്ലറ്റ് മേളകള്ക്കും സംസ്ഥാനത്തൊട്ടാകെ നടത്തിയ 148 ഈറ്റ് റൈറ്റ്…
வாழுமிடங்கள் மலசல அறைகளாக ….
இந்தப் பாடலின் முக்கிய கருப்பொருள், “இந்த நாட்டிலுள்ள இந்த தொழிலாளர்களை அரசாங்கத்தின் உயரதிகாரிகள் எவ்வளவு காலம் ஏமாற்றப் போகிறார்கள்?”
බුද්ධ ඝාතනය (Buddha Ghathanaya) – புத்தரின் படுகொலை – Buddha Murdered | Jaffna Library Burning 1981
Republished From: https://www.youtube.com/watch?v=Mj03Z-1SrNE&t=144s ~ බුද්ධ ඝාතනය ~ ඊයේ දුටුව සිහිනයක බුදුන්ට වෙඩි තැබුණි ඝාතනය කළෝ එතුමන්ව සිවිල් ඇඳුමින් සැදුන සෙබලුමය ආණ්ඩුවේ.. ලේ ගලන ශ්රී දේහය තිබුනෝය බෑවී යාපනේ පොත්ගුලේ පියගැට පාමුලේ.. රැයේ අඳුරේම ඇමතිවරු ආහ “මේ නම නම් නැත අපේ ලැයිස්තුවේ.. ඉතින්, අහවල් දේට මරාදැමුවේ ද ඔහුව?” ගුගුලෝය ඇමතිවරු. “අනේ නෑ සර්.. වැරැද්දක් නම් නෙවෙයි.. එතුමන්ව නොනසා මැස්සෙක්වත් මරන්න බැහැ අපිට” පිළිවදන් දුනි සෙබල මුළ. “හරි හරි.. අහක්කරනවා මළකඳ වහාම ඔතනින්” අණ දුන්නු ඇමතිවරු නික්මුණහ සැනෙකින්.. ඇදගෙන ගියහ ඇතුලට බුදුන්ගේ ශ්රී දේහය පොත් අනූහය දහසකින් චිතකයක් තනවා හොඳින් සැඟවූහ එතුමන්ව..…
இலங்கையில் 22 தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறு!
https://www.change.org/p/withdraw-the-court-case-against-22-plantation-workers-in-sri-lanka வெளியீட்டிற்கான அறிமுகம் இலங்கையில் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு (PWAC) நாட்டின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்திலுள்ள மஸ்கெலியாவில் உள்ள சாமிமலையின் ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கை விலக்கிக்கொள்ளக் கோரும் மனுப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. நாளாந்த சம்பளம் 1,000 ரூபா கோரி தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அவர்களின் வகிபாகம் சம்பந்தமாகவும் நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்தமைக்காகவும் அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கு ஒரு சோடிக்கப்பட்டதாகும். மனுவில் தேவையான பிற விபரங்களுடன் உங்கள் கையொப்பத்தை இடுமாறும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். கனம்! திரு. சஞ்சய் இராஜரட்ணம், சட்டமா அதிபர், இல.159, புதுக்கடை, கொழும்பு-12 அன்பின் ஐயா, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம்…
கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை தண்டனை வாங்கிக் கொடுத்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் பா.மோகன்
CPIM Tamilnadu கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை தண்டனை வாங்கிக் கொடுத்த கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் பா.மோகன் #CPIM #MadrasHC #GokulRajCase மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்…