ஈஸ்டர் ஞாயிறு படுகொலை:உண்மையை வெளிக்கொணரக் கோரும் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்! கொழும்பு பேராயர் கர்தினால் மல்கோம் ரஞ்சித் அவர்கள், இன, மத பேதமின்றி,ஏப்ரல் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்கு ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒன்றிணைந்து ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில்…