சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்படோர் நாளில் மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் சங்கத்தினரால் மன்னார் மாவட்டத்தில்  இன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டமானது மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா அவர்களின் தலைமையிலே இடம்பெற்றது. இதில் அம்பாரை, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிகள் நிருவாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் உறவுகள் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தினை மிகவும் நேர்த்தியாக  முன்னெடுத்திருந்தனர். மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது. போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து…

Loading

Read More

உச்ச நீதிமன்றமே! * மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிடு! *

By Svvilam Parithi உச்ச நீதிமன்றமே! * மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிடு! * உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்து! * பணி ஓய்வுக்கு பின்னர் நீதிபதிகளை எம்.பி, ஆளுநர் உள்ளிட்ட அரசு பதவிகளில் நியமிக்காதே! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19.08.2020 தேதி புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  என, தி. மு. க வழக்குரைஞர்கள் அணி காங்கிரஸ் வழக்குரைஞர்கள் பிரிவு சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம் மக்கள் சிவில் உரிமை கழகம் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் அனைத்து இந்திய நீதிக்கான வழக்குரைஞர்கள் சங்கம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வழக்குரைஞர்கள் பிரிவு…

Loading

Read More

Manipur Riots உண்ணாவிரதம் Hunger Fast in India

மணிப்பூர் எரிகிறது மக்கள் குரல் நிகழ்ச்சியில் பலர் தங்கள் கருத்துக்களை பார்வையை செயல்பாடுகளை அமெரிக்காவின் No 1 தமிழ்த் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் பகிர்ந்து கொள்கிறார்கள். தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு.

Loading

Read More

மஹிந்தவும் ரணிலும் இணங்கினால் அது நீதியைத் தவிர்க்கும் மற்றுமொரு ஆணைக்குழுவாக அமையும்

By koththigoda  ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 வரை “நல்லாட்சி அரசாங்கத்தால்” அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். பொலிஸார், முப்படை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன இருந்தார். 2015 மற்றும் 2019ற்கு இடைப்பட்ட காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமையால்  பிரஜாவுரிமையை இல்லாது செய்ய வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்தது. ஆனால் கோட்டா ரணிலைப் பிரதமராகப் பரிந்துரைத்தார். ரணில் இறுதியாக கோட்டாவின் 69 இலட்சத்தின் ஜனாதிபதியானார். “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” (TRC) என்ற ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மறுநாள் தெரிவித்தார். “இலங்கையில் நல்லிணக்கத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வது ஜனாதிபதியின் நோக்கமல்ல” என்பதாலேயே இவ்வாறான ஆணைக்குழு…

Loading

Read More

Africa’s path to socialism – සමාජවාදය සඳහා අප්‍රිකාවේ මාවත- சோசலிசத்திற்கான ஆப்பிரிக்காவின் பாதை

200 delegates from 40 organizations are gathering in South Africa for the “Dilemmas of Humanity: Pan African Dialogues to Build Socialism” conference. For the next four days, progressive movements and organizations will discuss the challenges posed by capitalism, and articulate the socialist way forward. “මනුෂ්‍යත්වයේ උභතෝකෝටිකය: සමාජවාදය ගොඩනැගීම සඳහා පෑන් අප්‍රිකානු සංවාද” සමුළුව සඳහා සංවිධාන 40 ක නියෝජිතයින් 200 ක් දකුණු අප්‍රිකාවේ රැස්ව සිටිති. ඉදිරි දින හතර තුළ ප්‍රගතිශීලී ව්‍යාපාර සහ සංවිධාන ධනවාදය විසින් එල්ල කරන අභියෝග පිළිබඳව සාකච්ඡා කර සමාජවාදී ඉදිරි මාවත ප්‍රකාශ කරනු ඇත. 40 அமைப்புகளைச் சேர்ந்த 200…

Loading

Read More

தமிழ்நாடுதிருவிழா மற்றும் சாலையோர சிறுவியாபாரிகள் சம்மேளனம்.

தமிழ்நாடுதிருவிழா மற்றும் சாலையோர சிறுவியாபாரிகள் சம்மேளனம். தெருவோர வியாபாரிகளின் தேசிய அளவிலான TVC கமிட்டி தலைமைப்பயிற்சி… நான்கு நாட்கள் முகாம்.! #இடம்: கோல்பே பீச் ரிசார்ட்.. கோவா #நாட்கள் : 2023 ,ஆகஸ்ட்1,2,3 & 4 நான்கு நாட்கள் !! இந்திய தேசம் முழுவதிலுமிருந்து.. அனைத்து மாநிலங்கள்… யூனியன் பிரதேசங்களிலுமுள்ள.. மதம்.. இனம், மொழி, கலாச்சாரப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு…. கோவாவில்.. தேசிய அரசியல்சாசன உரிமைகளை.. சட்டங்களை.. ஒன்றிய மாநில அரசுகள் வேண்டிய.. தேசியசாலையோர சிறுவியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறைசட்டம் , 2014 மற்றும் தெருவியாபாரிகள் மாநிலஅரசு விதிகள்.. திட்டம் 2015.. ஆகிய சட்டங்களை அமுலாக்குவதன் நோக்கத்தை வலியுறுத்தி.. சட்ட உரிமைவிளக்கத் தயாரிப்புப்பட்டறையில் (National Work Shop on implementation of Protection of Street Vending Act, 2014 for the interest of…

Loading

Read More

මන්නාරමේ සිට මාතලේ දක්වා පාගමන…மன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான நடைபயணம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு உங்களை அழைக்கின்றோம்.

*මන්නාරමේ සිට මාතලේ දක්වා පාගමන ගැන මාධ්‍ය වෙත දැනුවත් කිරීම සඳහා පැවැත්වෙන මාධ්‍ය සාකච්ඡාවට අපි ඔබට ආරාධනා කරමු. මාධ්‍ය හමුව ජුලි 19, පෙරවරු 10 ට, 368 බෞද්ධාලෝක මාවතේ, කොළඹ-07 හි පිහිටි කොළඹ රදගුරු පදවියේ සභා ගර්භයේදී පැවැත්වේ.* *மன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான நடைபயணம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு உங்களை அழைக்கின்றோம்.* *செய்தியாளர் சந்திப்பு 368 பௌத்தலோக மாவத்தை, கொழும்பு-07* *இலுள்ள மறைமாவட்டத்தின் சேம்பர்ஸில் ஜூலை* *We invite you to a briefing to the press about the walk from Mannar to Matale. The press meet will be held on July 19th, at 10am at the Chambers, Diocese of Colombo, 368…

Loading

Read More