Tamil

Sri Lanka- Protest campaign -උද්ඝෝෂණය-எதிர்ப்புப் பிரச்சாரம்
English, Sinhala, Sri Lanka, Tamil

Sri Lanka- Protest campaign -උද්ඝෝෂණය-எதிர்ப்புப் பிரச்சாரம்

Topic: Protest campaign IN SRI LANKA Inviting by the socialist party of Sri Lanka Place - In front of Aheliyagoda Pradeshiya Sabha Time – 10.00 am (Sri Lanka)   5.30 am (France)   4.30 am (London) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88511493105?pwd=elFSV0hyUkgzODRKMVFnaGgrb0lJUT09 Meeting ID: 885 1149 3105 Passcode: 639711 Protest campagin  Inviting by the socialist party of Sri Lanka Place - In front of Aheliyagoda Pradeshiya Sabha Time – 10.00 am (Sri Lanka)   5.30 am (France)   4.30 am (London)  Slogans –      1. Offer an economic/Food subsidy for Tea Estate workers     2. Reduce the price of essential food items    &nbs...
அசாத் சாலியின் வழக்கு தீர்ப்பானது, சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சிறந்ததொரு உதாரணமாகும் – சுதந்திர ஊடக இயக்கம்
Sri Lanka, Tamil

அசாத் சாலியின் வழக்கு தீர்ப்பானது, சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சிறந்ததொரு உதாரணமாகும் – சுதந்திர ஊடக இயக்கம்

தான் வெளியிட்ட கூற்று தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசாத் சாலி, சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தமையானது அரசியல் அதிகாரங்கள்(பலம்வாய்ந்தவர்கள்) சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாட்டின் ஒரு நிகழ்வாகும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ICCPR சட்டத்தைப் மேற்கோள்காட்டி  தடுப்புக்காவலில் இருந்த அசாத் சாலியின் மீது நீதிமன்றத்தில் முன் குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிணை வழங்கப்படாத காரணத்தினால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று. கடந்த காலங்களில் பல சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் சமூக செயற்பட்டாளர்களை அரசியல் அதிகாரங்களின் சட்ட சீர்கேடுகள் (சட்ட துஷ்பிரயோகம்) காரணமாகச் அநீதியான வகையில் சிறையில் அட...
அக்கரைப்பற்று புத்தகக் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது …
Sri Lanka, Tamil

அக்கரைப்பற்று புத்தகக் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது …

 இன்று காலை கோலாகலமாக ஆரம்பமாகும் 'அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி' யோடு இணைந்ததாக 'வழித்தடம்' சஞ்சிகையும் வெளியாகிறது. அதன் ஆசிரியர்குழுவில் ஒருவனாக தோழர் சிராஜ் மஷ்ஹூரை பிரதம ஆசிரியராகக் கொண்டு தோழர்கள் கருணாகரன் , அம்ரிதா ஏயெம் ஆகியோருடன் இந்த முயற்சியில் இணைந்து இருப்பதில் பெருமகிழ்ச்சி.  இலங்கைத் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் - நூல்வரிசை என ஐந்து சிறுகதை எழுத்தாளர்களின் தலா இரண்டு கதைகள் வீதம், நண்பர்கள் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலைத் தொகுத்து Pages புத்தக இல்ல வெளியீடாக கொண்டு வருகிறோம். நூல்வரிசை 1 - பித்தன் ஷாநூல்வரிசை 2 - அ.செ. முருகானந்தம்நூல்வரிசை 3 - வ.அ. இராசரத்தினம்நூல்வரிசை 4 - தெளிவத்தை ஜோசப்நூல்வரிசை 5 -  எஸ்.எல்.எம். ஹனீபா என அமையும் ஐந்து நூல்களும் 'பாதி குழந்தை இருளும் ஒளியும்''காளிமுத்துவின் பிரஜாவுரிமை பழையதும் புதியதும்'' தோணி தாய்'...
English, Sinhala, Sri Lanka, Tamil

Bridge to Equality – සමානාත්මතාවය සොයා – சமத்துவத்தை தேடுதல்

ශ්‍රී ලංකාවේ LGBTIQ+ ප්‍රජා අරගලයේ ඉතිහාසය ඉගෙන ගනිමු. ශ්‍රී ලංකාවේ LGBTIQ+ ව්‍යාපාරයේ ඉතිහාසය පිළිබඳව Roar LK YouTube චැනලය කළ විඩියොව. මූලාශ්‍රය : shorturl.at/eDEU6 Roar LK YouTube චැනලයLet's learn the history of Sri Lanka's LGBTIQ+ community struggle. Video by Roar LK YouTube channel about the history of LGBTIQ+ business in Sri Lanka. Source: shorturl.at/eDEU6 Roar LK YouTube Channel https://www.youtube.com/watch?v=O954S6B-N8g&t=16s
English, Sri Lanka, Tamil

Assistance to the community affected by the Vaddukottai caste violence

From: https://www.leetchi.com/c/assistance-to-the-community-affected-by-the-vaddukottai-caste-violence?fbclid=IwAR2Oo6Cdp_1VkjylU9Hh3-9NJ6FAh3erEp_AS8f_KocnFgCNOOg8kRa6W7E https://www.youtube.com/watch?v=Ka0q6TpYHYI&t=4s Make your donation in one click. Everyone contributes the amount they want. All payments are secure.Want to help us collect more donations? Share this prize pool! thank you all அனைவருக்கும் வணக்கம். கடந்த மாதம் வட்டுக்கோட்டை பிரதேசத்திலுள்ள அரசடிக்கிராமத்தில் நிகழ்ந்த சாதிய வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி கோரும் அறிவித்தல்.உங்களால் முடிந்த தொகையை செலுத்துவதோடு, மேலதிகமாக உதவும் மனம் உங்களுக்கிருப்பதால்; நண்பர்கள் அறிந்தவர்களுக்கும் இத்தகவலை அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்கள் ஆதரவிற்கு நன்றி கூறும் இலங்கை தலித்சம...
” பேரரசரின் புதிய ஆடைகள்”
Sri Lanka, Tamil

” பேரரசரின் புதிய ஆடைகள்”

மாற்றம் தனை வேண்டி வகுத்தவோர் திட்டம் ஒற்றை இராச்சியத்தில் ஒரு நீதி ஓங்கிடவே! வரப்பும் நீரும் நெல்லும் உயராது விட்டாலும் குடிமக்கள் வயிறு காய்ந்து மடிந்தாலும் கோனின் பரம்பரை செழித்துக் கோலோச்சும். தர்மமும் கீர்த்தியும் வீரமும் காத்திட வல்ல ஆடை தனை நெய்திடவே எட்டுத் திக்கும் கரம் நீட்டி இறுகிய ஆடைதனைக் கலைத்த பேரரசன் முன் வரிசை வரிசையாக புதிய நெசவாளர். புத்திசாலிகள் , தரம் கொண்டோர் கண்ணில் படும் ஆடை தனைக் கண்டவர்கள் இல்லை. புலப்படாத ஆடைதனைப் புகழ்ந்தே கோலும் வற்றியது கனத்த கிரீடத்துடன் நிர்வாணம் உணர்ந்தும் ஆடைதனை அரங்கேற்ற ஊர்வலம் போகையிலே தெருவோரத்துச் சிறுமி குரலெடுத்துச் சொன்னாள் "அம்மணமாகப் போகிறார்" இரும்புக் கரங்கள் அவள் வாயை மூட ஓங்கிய குரல்கள் முணுமுணுத்து அடங்கின. உமா 29.10.2021 From:https://www.facebook.com/umashanika Source : https://www.facebook.com/umashanika...
ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை
Afghanistan, Tamil, Views

ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை

அக்டோபர் 20, 2021 –பேராசிரியர் விஜய் பிரசாத் Homeகண்ணோட்டம்ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை (இந்திய சமூக விஞ்ஞான கழகம், சென்னை சார்பில் 24.09.2021 அன்று மாலை நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கமான தமிழ் வடிவம்) நண்பர்களே! தோழர்களே! இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் சில ஆண்டுகள் நான் வாழ்ந்தேன். கடைசியாக சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயிலரங்கம் சம்பந்தமாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளரும் ஆய்வாளரும் ஆன பி. சாய்நாத் அவர்களோடு பங்கு பெற்றேன். அன்று மாலை நடைபெற்ற இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் கூட்டம் ஒன்றிலும் பங்கு பெற்று பேசினோம். அந்த நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் சாய்நாத் உடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் மதிப்புக்கு...
உலக தொழிலாக வர்க்க அமைப்பை கட்டமைக்க ஒன்றிணைவோம் .
Sri Lanka, Tamil, Views

உலக தொழிலாக வர்க்க அமைப்பை கட்டமைக்க ஒன்றிணைவோம் .

உலக தொழிலாக வர்க்க அமைப்பை கட்டமைக்க ஒன்றிணைவோம் . உலகம் முழுவதும் மரணம் , மரணம் , மரணப்பயத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது . கோவிட் 19 பேரிடர் வைரசின் அலை பரவலால் மக்கள் தொடர் முடக்கங்களுக்கு உள்ளாகி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உலகம் முழுவதும் பட்டினி நிலை உருவாகியுள்ளது . கடந்த 250 வருடங்களாக உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதார முறைமையின் தோல்வியோ இவற்றுக்கு முழுமையான காரணம் . முதலாளித்துவத்தில் மனிதானிமானம் இல்லை . அது முழு உலகத்தையும் மரணத்திலும் , பட்டினியிலும் தள்ளி இலாபம்பார்க்கின்றது . இந்த நிலையில் தான் இலங்கை மக்கள் கொதிநிலையின் இருக்கின்றார்கள் . வாக்குப்போட்ட கட்சிகளின் மீதுமட்டுமல்லாமல் , செயலிழந்து நகரமுடியாமல் உள்ள அரச கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கயிழந்து விட்டார்கள் . கட்சி அரசியல்வாதிகள் , கிரிமினல்குற்ற கும்பல் தரகு முதலாளித்துவ ...