இன்று (19.04.2022) ரம்புக்கனை மக்கள் மீது நடாத்தப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலை இளம் சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

பொது மக்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் பொலிஸாரின் பங்கு தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று  இளம் சட்டத்தரணிகள் சங்கம் கோருகிறது. வன்முறை வன்முறைக்கு வழி வகுக்கும். இன்று…

Loading

View More இன்று (19.04.2022) ரம்புக்கனை மக்கள் மீது நடாத்தப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலை இளம் சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

விவசாயிகளின் காணிகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  17 ஆம்திகதி விவசாயிகளின் காணிகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது காணி அபிவிருத்தி சட்டத்தின் சீர்திருத்தத்திற்கான இரண்டாம் வாசிப்பு கடந்த வெள்ளி பாராளுமன்றதில் நடைபெற்று…

Loading

View More விவசாயிகளின் காணிகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது

நீதி வென்றது!

நீதி வென்றது!மூத்த வழக்கறிஞர்தோழர் திருமலைராஜன் குழுவினருக்கு நன்றி!!தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பாராட்டு!!!———————————————————————நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம். கந்துவட்டிக் கொடுமை கொடிகட்டிப் பறக்கிற முதல் வரிசை ஊர். கடன் வாங்கிய தாயும், மகளுமான அப்பாவி ஏழைப்…

Loading

View More நீதி வென்றது!

மூன்று தேசங்களால் கவுரவிக்கப் பெற்ற ஓர் இந்தியன்

பிஜு (பிஜயனந்தா) பட்நாயக் (1916 – 1997) ஒருவர் மட்டுமே இந்தியாவில் மூன்று நாடுகளின் தேசியக் கொடிகளால் உடல் போர்த்தப் பட்டவர்.  இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா. பிஜு 2 முறை ஒடிசாவின் முதல்வராகவும்…

Loading

View More மூன்று தேசங்களால் கவுரவிக்கப் பெற்ற ஓர் இந்தியன்

ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.

ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே…

Loading

View More ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான சிவில் சமூகத்தின் அறிக்கை 

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான சிவில் சமூகத்தின் அறிக்கை  கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை…

Loading

View More பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான சிவில் சமூகத்தின் அறிக்கை 

இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அரசாணையை அரசே மறுக்கின்றது : மயில்வாகனம் திலகராஜா

இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அரசாணையை அரசே மறுக்கின்றது : மயில்வாகனம் திலகராஜா

Loading

View More இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அரசாணையை அரசே மறுக்கின்றது : மயில்வாகனம் திலகராஜா