Tamil

மே 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 
English, Tamil

மே 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 

பாரீஸ் மே தின ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்கிறோம். உங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.   தொடர்பு இலக்கம்: 06 52 12 44 84. இலங்கையின் முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள்  1st of May this sunday we are marching in Paris. So you are invited.  Telephone 06 52 12 44 84 Anti capitalist SRİ LANKANS
පැරීසියේ මැයි දින පෙළපාලිය- ලාංකීය ජන අරගලයට සහයෝගය සඳහා එක්වන්න!
English, Sinhala, Sri Lanka, Tamil

පැරීසියේ මැයි දින පෙළපාලිය- ලාංකීය ජන අරගලයට සහයෝගය සඳහා එක්වන්න!

மே 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாரீஸ் மே தின ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்கிறோம் உங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.   தொடர்பு இலக்கம்: 06 52 12 44 84. 1 st of May this sunday we are marching in Paris. So you are invited.  Telephone 06 52 12 44 84 Anti capitalist SRİ LANKANS
இன்று (19.04.2022) ரம்புக்கனை மக்கள் மீது நடாத்தப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலை இளம் சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.
Sri Lanka, Tamil

இன்று (19.04.2022) ரம்புக்கனை மக்கள் மீது நடாத்தப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலை இளம் சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

பொது மக்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் பொலிஸாரின் பங்கு தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று  இளம் சட்டத்தரணிகள் சங்கம் கோருகிறது. வன்முறை வன்முறைக்கு வழி வகுக்கும். இன்று எமது மக்கள் மீது அவிலழ்த்துவிடப்படும் பொருளாதார வன்முறை வன்முறையாக வெடிக்கும். நீதித்துறை ஒரு விதமான வன்முறையை கண்டித்து பொருளாதார வன்முறை மீது அமைதி காக்க முடியாது. எனவே இளம் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஆகிய நாங்கள் பொருளாதார மற்றும் அரச வன்முறையினால் பாதிக்கப்பட்டோருக்கு எமது முழு ஆதரவையும் வழங்குவதுடன் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் அரசியல்  அலட்சியத்திற்கு எதிராக தொடர்சியாக குரல் கொடுப்போம்....
விவசாயிகளின் காணிகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது
Sri Lanka, Tamil

விவசாயிகளின் காணிகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  17 ஆம்திகதி விவசாயிகளின் காணிகளை பறிமுதல் செய்யும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது காணி அபிவிருத்தி சட்டத்தின் சீர்திருத்தத்திற்கான இரண்டாம் வாசிப்பு கடந்த வெள்ளி பாராளுமன்றதில் நடைபெற்று நிறைவேறியது. இந்தசட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது விவசாயிகளின் கடன் பிரச்சனை பற்றிய பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிவின்மை வியப்பை தருகிறது. விவசாயிகள் தமது காணிகளை வங்கிகளில் அடகு வைத்து கடன் எடுப்பதே அவர்களது கடன் பிரச்சனைக்கு தீர்வு என பல  பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்திருந்தார்கள்.  இந்த சட்டசீர்திருத்தத்தின் பாரதூரமான விளைவுகள் பற்றி சட்ட கூட  கலந்தாலோசிக்க காலம் விடாது  இச்சட்டம் அவசர அவசரமாக வாக்களிப்பிற்குட்படுத்தப்பட்டு நிறைவேறியது.  காணி சீர்திருத்த சட்டமானது ‘அரச மானியக்காணி உரித்தாளர்க...
நீதி வென்றது!
India, Tamil

நீதி வென்றது!

நீதி வென்றது!மூத்த வழக்கறிஞர்தோழர் திருமலைராஜன் குழுவினருக்கு நன்றி!!தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பாராட்டு!!!---------------------------------------------------------------------நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம். கந்துவட்டிக் கொடுமை கொடிகட்டிப் பறக்கிற முதல் வரிசை ஊர். கடன் வாங்கிய தாயும், மகளுமான அப்பாவி ஏழைப் பெண்களைப் பாலியல் கொடுமை செய்து, ஆபாசப் படமெடுத்து, இணையத்தில் பதிவேற்றுகிறது கந்துவட்டிக் கும்பல். இந்த அநீதியைத் தட்டிக் கேட்கிறான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழன் வேலுச்சாமி. போலீசில் புகார் தருகிறான். ஆத்திரம் கொண்ட கந்துவட்டிக் கும்பல், திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. தோழர் வேலுசாமியின் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுபுறம், மூத்த வழக்கறிஞர் தோழர் திருமலைராஜன் அவர்களை, நீதிமன்றத்தின் துணைய...
மூன்று தேசங்களால் கவுரவிக்கப் பெற்ற ஓர் இந்தியன்
India, Tamil

மூன்று தேசங்களால் கவுரவிக்கப் பெற்ற ஓர் இந்தியன்

பிஜு (பிஜயனந்தா) பட்நாயக் (1916 - 1997) ஒருவர் மட்டுமே இந்தியாவில் மூன்று நாடுகளின் தேசியக் கொடிகளால் உடல் போர்த்தப் பட்டவர்.  இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா. பிஜு 2 முறை ஒடிசாவின் முதல்வராகவும் இருந்திருக்கின்றார். பிஜு பட்நாயக் ஒரு விமானி. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சிக்கலில் இருந்தபோது, ​​டகோட்டா என்ற போர் விமானத்தில் பறந்து ஹிட்லரின் படைகளைக் குண்டுவீசித் தாக்கினார்,இது ஹிட்லரை பின்வாங்கச் செய்தது.   சோவியத் யூனியனால் அவருக்கு  அவருக்கு மிக உயர்ந்த விருது மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதிபாகிஸ்தானியர்கள் காஷ்மீரைத் தாக்கியபோது, ​​டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு ஒரு நாளைக்கு பல முறை விமானத்தில் பறந்து வீரர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றவர் பிஜு பட்நாயக். இந்தோனேசியா ஒரு காலத்தில் டச்சுக்காரர்கள...
ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.
Sri Lanka, Tamil

ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.

ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது. மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார் கவிஞர் நண்பர் திலகர் ( மயில்வாகனம் திலகராஜா ). மல்லியப்பு சந்தி என்பதை சட்டென்ற வாசிப்பில் மல்லிகைப்பூ சந்தி என நினைத்த என்னிடம் மல்லியப்பு சந்தி என்பது ஈழப் போராட்டக் களத்தின் நுழைவாயில் என்றும், அது எப்படி ஈழப்போராட்டத்தோடு தொடர்புடையதாகியது என்றும் விளக்கினார் கவிஞர். குருதியின் ஈரமும், கண்ணீரின் ஈரமுமாய் விளக்கும் ஈழத்தின் சோகத்தையும், கோபத்தையும், ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவிஞரின் உர...
Sri Lanka, Tamil

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான சிவில் சமூகத்தின் அறிக்கை 

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான சிவில் சமூகத்தின் அறிக்கை  கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) எந்தவொரு குறைபாடுகளையும் அகற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் காணப்படாததையிட்டு இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் எமது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிடுகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அது முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் தற்போது மாற்றுக்கருத்துக்களைக் கொண்டோரையும் இலக்கு வைக்க பயன்படுவதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோ...