““#காவலர்கள் #தங்களை #தடியால் #அடிப்பதால், அவர்களை எதிரி என்று நினைக்கும் போக்கு மக்களிடம் இருக்கும். இது அவ்வாறு இல்லை..! ஏனெனில்… காவல்துறைக்குப் பின்னால் ஒரு நிர்வாகம் இருக்கிறது, அதற்குப் பின்னால் ஒரு அரசாங்கம் இருக்கிறது, அதற்குப் பின்னால் ஒரு ஆளும் கட்சி இருக்கிறது, இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு முதலாளித்துவ வர்க்கம் இருக்கிறது என்பதை நாம் உணர்த்த வேண்டும். எனவே, உண்மையான எதிரியை …
![]()