சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்படோர் நாளில் மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளின் சங்கத்தினரால் மன்னார் மாவட்டத்தில்  இன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டமானது மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா அவர்களின் தலைமையிலே இடம்பெற்றது. இதில் அம்பாரை, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிகள் நிருவாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் உறவுகள் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தினை மிகவும் நேர்த்தியாக  முன்னெடுத்திருந்தனர். மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது. போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து…

Loading

Read More

ශ්‍රී ලංකා මහබැංකුව දුෂ්තොරතුරු සමාජගත කරමින්, එකඟ වූ සාකච්ඡාව මඟහරී!

වෘත්තීය සමිති හා සිවිල් සමාජ ක්‍රියාකාරීන් ලෙස එකතු වී අපි අගෝස්තු 28 සඳුදා, දහවල්, කොටුව දුම්රිය ස්ථානය ඉදිරිපිටදී දේශීය ණය ප්‍රතිව්‍යුහගත කිරීමේ නාමයෙන් අර්ථ සාධක අරමුදල සහ අනෙකුත් විශ්‍රාමික අරමුදල් විනාශ කිරීමට රජය සහ ශ්‍රී ලංකා මහ බැංකුව කරන ජනතා විරෝධී උත්සාහයට විරෝධය පළ කළෙමු. අපි ඉල්ලා සිටියේ,  01. EPF,ETF සහ අනෙකුත් විශ්‍රාමික අරමුදල් දේශීය ණය ප්‍රතිව්‍යුහගතකරණයට ලක් කිරීමෙන් (DDR) සම්පුර්ණයෙන්ම බැහැර කරන්න. විශ්‍රාම වැටුප් අරමුදල් යනු වැඩ කරන ජනතාවට මහලු‍ වියේදී භාවිතා කළ එකම ඉතුරුම් ය. ඒවා ලාභ රැස් කිරීමට භාවිතා කරන වත්කම් හා ධනය සම්බන්ධ ආයෝජන අරමුදල් නොවේ.…

Loading

Read More

ନଵୀନ ଯୁଗର ତରୁଣ, ଜାଗ ଵନ୍ଧନ ହରା…..

By Jayantha Das  : ଵିପ୍ଳଵୀ କଵି ଅନନ୍ତ ପଟ୍ଟନାୟକ ନଵୀନ ଯୁଗର ତରୁଣ, ଜାଗ ଵନ୍ଧନ ହରା ! (ଭାଜୁ ଵନ୍ଧନ ଭାରା) ଵକ୍ଷ ଶୋଣିତେ ଲକ୍ଷ ଜୀଵନେ ଖେଳାଅ ଆଲୋକ ଧାରା ! ଛିନ୍ନ କରରେ ଵନ୍ଧନ ରାଜି, କ୍ରନ୍ଦନ ହେଉ ଶେଷ ଲୁପ୍ତ ହେଉରେ ଜାତି ଉପଜାତି, ଖଣ୍ଡିତ ଶତ ଦେଶ ମହାମାନଵର ତୁର୍ଜ(ଶଂଖ) ଶଵଦେ ଶମୁରେ ଦୁଃଖ ଜ୍ଵାଳା ।।୧।। ନଵୀନ ଯୁଗର ତରୁଣ, ଜାଗ ଵନ୍ଧନ ହରା ! ମରଣ ଦୁଆରେ ଚରଣ ଅରପି  ଗାଅରେ ଅମର ଗାନ୍ ! ପୋଛି ଦିଅ ଆଜି ମାନଵ ଶିରରୁ ସଞ୍ଚିତ(ଵଞ୍ଚିତ) ଅପମାନ ଲଙ୍ଘି ଵନାନୀ ଶୈଳ କାନନ ଚୁରରେ ତିମିର କାରା ।।୨।। ନଵୀନ ଯୁଗର ତରୁଣ, ଜାଗ ଵନ୍ଧନ ହରା ! ମରୁ ପଥେ ପଥେ ନିର୍ଜର ସୃଜି ଯାତ୍ରା…

Loading

Read More