அந்தியூர்..தாண்டி கடம்பூர் மலையில்.. அழகிய வனப்பிரதேச குக்கிராமமான. தாமரைக்கரையில்… ஒரு பழங்குடிமக்களின் பல்கலைக்கழகம் போல் செயல்படுகின்றது… ஒரு அற்புத பழங்குடி மக்களுக்கான. கானகக்குயில்களின் மரக்கூடு..!! அதற்கு “சமூக-விஞ்ஞானப் பயிலரங்கம் கூடம்”! என்று பெயர் சூட்டி…காட்டுக்குள்ளே…