நாட்டுக்கு எதிரா பொருளாதார நஷ்டம் பண்றான்..!?

By Sevvilam Parthi

செரூப்பால்

அடிக்கவேண்டாம்..! குறைந்தபட்சம்.. ஒல்வொரு மாதமும் கலெக்டர் ஆபிஸிலே..

நாட்டுக்கு எதிரா பொருளாதார நஷ்டம் பண்றான்..!?

கஞ்சா விக்கிறான்.!?

அதனாலேயே… நாட்டின்பொருளாதார ஸ்திரத்தன்மையை கெடுக்க..  

ஒரு சில்ரை நாய்..செஞ்சான்னு சொல்லி.. ஒருதறுதலையை குண்டாஸ் சட்டத்திலே.. ,,போட்டுட முடீயுது.!! 

பெயிலே 

கிடைக்கவிடாம..

நாட்டைக் 

கட்டிக்காக்கிற.. 

கலட்டி அதிகாரம் 

படைத்த 

தேசமிது.!! 

ஏண்டா…

ஏழரைலட்சம் கோடி…

மோடி சங்கியின் ஊழல்.. !?

25 லட்சம் கோடீ. அம்பானி ஆதானின்னு ரெண்டூ .. காவாளீபயலுக…

வராக்கடன் தள்ளூபடீ..

திருட்டு..பண்றான்.!! ?

இன்னமும்..

மோடீகூடவே..

சுத்திக்கிட்டு வரானுங்க.!! ,

ஏண்டா..பாஜக.. இந்து..ஜந்து..முன்னணி..

புண்ணாக்குகளா…. 

குண்டர் சட்டம்கூட.. நிர்மலா..வீட்டில்.. ராமாயாணம் படிக்க போச்சோடா..

சங்கிக்கேடி..

குற்றவாளிகளே..!? 

ஏண்டா…

மோடீயையும்..

ஆமீத்சாவையும்..

நிர்மாலவையும்ம். 

அரசியல் சாசனத்திற்கு விரோதமாய்.. 

ஒன்றிய அரசின் அதிகாரத்தை..  தவறாகப்

பயன்படுத்தியதற்காக..

Misuse of powerல்.. உள்ளே..

போடக்கூடாது.!!

எங்கேயடா.. அந்தப்பொறம்போக்கு .. அண்ணாலை..!? 

IPS.. ஏதோ படிச்சவனாமேன்..!!? ஏண்டா..நாட்டிலே.. ஒரேஒரூ. IAS..IPS யோக்கியன்கள் உண்டா..!? 

கஞ்சா கேசூ குற்றவாளியைக்கூட..

தேசம் மன்னிக்கட்டும்..!? ஆனால்.. சங்கி மோடிக்கூட்டம்.. பாராத் மாத்தாவையே வித்துட்டு.. அரசு கஜானாவை தின்னுட்டு ஏப்பம் வீட்டாவனுங்க.. ஜே..கோஷம். 

வேசம் போடறான்!!

அடேய்…தன்ராசூ.. நம்ம கருணையைக்கொஞ்சம் காட்றா..!? ஜெயிலர்..இந்துத்துவா மோடி தெரிஞ்சுகிட்டும்..!!? லஞ்சம்னா.. என்னான்னு தெரியவேயில்லைன்னு.. சொல்றியாமே..!! ? உண்மையை 

விசாரிக்க நானென்ன CBIயையா.!? 

தன்ராசு..  25 லட்சம் கோடி..அரசே திருட்டு..ன்னு CAG சொல்ற வரைக்கும்..

ஏண்டா.. காத்திருக்கணும்.!? சந்தேகம்னு.. வந்துட்டா.போட்டுதள்ளுடா..!?  ஜெயிலர்.. வசனம்.கூடவா..

மோடி ஆட்சியில்..

நடைமுறைக்கு வராதா…!?என்ன.மக்களே..!!? வெட்கமடா.. சங்கிகளே..!?

Loading