சமுத்திரத்தை அமைதி மண்டலமாக்கு..

R.SEVVILAM PARITHI. ADVOCATE SUPREME COURT OF INDIA.

Camp at TAMILNADU.

அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படை.. .யுத்த ஆயத்தங்களுடன்.. பாகிஸ்தான் யுத்தத்தை ஆதரித்தவாறு… இந்தியாவை அச்சுறுத்த.. இன்று இஸ்ரேலை ஆதரித்து… பாலஸ்தீனத்தை முடீத்துக்கட்ட.. மத்தியதரைக்கடலை அமெரிக்காவின் பெண்டகன் ராணுவதலைமை உத்தரவை நிறைவேற்றத் துடிப்பதுபோல.. அன்றைக்கே.. நமது இந்தீயாவின் சர்வதேச கடல் எல்லையில் நுழைந்தபோது… *#இந்துமகா #சமுத்திரத்தை #அமைதி #மண்டலமாக்கு..*

*Declare Indian Ocean as a Zone of Peace..!*

என்ற உரத்த குரலை கேரளாவில் கூட்டப்பட்ட.. AIPSO/ISCUSS மாநாட்டில்…. சுமார் இருநூறுநாடுகளின் பல்கலைக் கழகமாணவ மாணவியர்கள்..பிரதிநிதிகள்.. கலந்து கொண்டமாநாட்டில்.. தமிழக மெட்ராஸ்யூனிவர்சிட்டியின் சார்பில்.. குரலெழூப்பியபோது.. கேரளமுதல்வர் துவக்கிவவைக்கிறார்.!

ஞானபீட விருது பெற்ற தோழர்.ஜெயகாந்தனுடன்.. மறைந்த மாணவர்மன்ற தலைவர்.தோழர்.கே.எம்.@ க.மாணிக்கம்.. கோவை இந்திராஅக்கா.. பாகிஸ்தான் தொடுத்த யுத்தபூமியிலிருந்து டாக்கா யூனிவர்சிட்டி..(கிழக்கு வங்காளம்) இரண்டு பிரதிநிதிகள்.. எல் சால்வடேர் அலெண்டேவை நினைவுபடுத்தி பிரதிநயநிதிகள்.. தோழர்.வழக்கறிஞர்.குணாளன் (அவர் செக்கொஸ்லாவாகிய சர்வதேச மாணவர் அரங்கப் பொதுச்செயலாளர்).. எல்லோரும்…

அமெரிக்க-பிரிட்டனின்.. உலக முதலாளித்துவத்தின்ன். கொழுப்பெடுத்த.. யுத்தஅறிவீப்பை.. உலகம் முழுவதும்..கூட்டுச் சேராநாடுகளின்.. இந்தீயக்கொள்கைப்பிரகடனம்.. பிறநாட்டைஆக்கிரமிப்பதில்லை; சொந்தமண்ணின்இறையாண்மையை.. அந்தந்த தேசத்தின் மண்ணினே மைந்தர்களே.. ஆளவேண்டூம்..

* அத்துமீறி மூக்கை நுழைக்கும்.. நாட்டினை.. ரவுடிநாடாக..அறிவித்து வெளீயேற்றுவது..!

*இந்தியப்பெருங்கடல் பகுதீயை அமைதிமண்டல மாக அறிவீப்போம்.!!*

என்று..முழக்கமிட்டு இந்தியாவில் நாம் நடத்தியமாநாட்டின் தீர்மானமிது.! ஓட்டூப்போட்டு.. இந்தியாவை பாராட்டீயது… சிலி நாடு..மற்றும்

பிடல்கேஸ்டிரோவின்

கியூயா நாட்டுப் பிரதிநநிதிகள்.!! துவக்கஉரையாற்றி மாநாட்டுத்தீர்மானங்களை வாழ்த்தீயவர்கள்..கேரளமுதல்வர் தோழர். சி.அச்சுதமேனன்.. மற்றும் தோழர். .ரொமேஷ்சந்திரா (AIPSO தலைமை) ஆகியோர்.!

எனவே.. இன்று நாம்..கொடுக்க வேண்டீய முழக்கம்..

*-இஸ்ரேல் ராணுவமே.. பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு.!

** 75 ஆண்டுகளாக.. சொந்தமண்ணிலேயே. அரபு மக்களை அகதிகளாக்கிவிட்டு.. சதியைத்தொடர்ந்து . 1948லிருந்து நடத்த வசதீயாக.. பாலஸ்தீனமண்ணின் இறையாண்மையை மதிக்காமல்.. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்த பாலஸ்தீனியர்களை பலிவாங்க.. 1948 இஸ்ரேல் என்றுபெயரிட்டு.. பாஸ்தீனத்தின் ஒரு பகுதீயை அறிவீத்து.. யூதர்களையும்.. பாலஸ்தீனர்களையும் கொன்று குவித்து வரும்….

*அரபு-முஸ்லிம்.- Vs. –Zion-யூதர்** பிரிவினை வாதத்தை விஷமாக்கிஇருபகுதீக்கும் கொடூத்துவீட்டு.. எண்ணெய்.மற்றும்கனிம வளங்களை.. தொடர்கொள்ளை லாபத்திற்காக.. இஸ்ரேலின் யூத இனவெறிக்கூலிப்படையாக.. மக்களைக்கொன்று ..குறிப்பாக பாலஸ்தீன இறையாண்மையை தின்று மிருகமாகி..

அமெரிக்கா-பிரிட்டனின் கைக்கூலிப்படையாக மாறி.மானுட அழிவை செய்து வரும்.. இஸ்ரேல்.. அதன் எதிர் வினையாக ஹமாஸின்தாக்குதல். என்றுற்ற் இரண்டூபக்கமும்.ராணுவ தளவாட விற்பனைக்குக்.

***முஸ்லீம் யூதாஸ்** இனப்படுகொலையை பலீயாக்கிவரும்.. யுத்தம்நிற்கட்டும்..!!

Declare..IMMEDIATE WITHDRAWAL OF MILITARY FORCES OF ISRAEL-PALESTINE and their allied Countries.!!

*Withdraw.. American Naval from Mediterranean Sea.!

*DECLARE MEDITERRANEAN SEA AS A ZONE OF PEACE ..!! இந்தகோரிக்கைகளுக்காக..

நடூநிலைதவறிடாமல். இந்தீயாவும்.. இந்தீய மக்களும்..ஜவஹர்லால்நேருவ

வகுத்த அணிசேராநாடுகளின் தீர்மானத்தை பரிசீலனைக்கு எடூத்துக்கொண்டு.. 75 ஆண்டூ கால பாலஸ்தீனமண்ணின் இறையாண்மையின் மீது

தொடர் இனவெறி ஆணவக்கொலைகளை

நடத்தி வரும்.. இஸ்ரேலில் யூதஇனமதவெறி ஆட்சீநடத்தி வரும்..பெஞ்சமின்

நெதான்யு.. வின்

தொடர் **ஆக்கிரமிப்புப்போரை* உலகநாடுகள் கண்டனம் செய்வதோடு.. பாலஸ்தீன-யூத அப்பாவிமக்களை காக்கும் பொருட்டு..

*NO TO WAR.*

*IMMEDIATE CEASE FIRE..STOP KILLING PEOPLE OF BOTH SIDE.!*

*INDIA STAND WITH PEACE TO PEOPLE OF PALESTINIAN & ISRAEL.!!

எனவே.. இவற்றை வலியுறுத்தீவரும்.. ஊடகச்செய்திகளை… ஊடக வல்லாதிக்கம். தடைசெய்தாலும்..மக்களிடம் அமைதிக்கானசெய்திகளைக்கொண்டு செல்வதே.. மனிதாபிமானம் மிக்க உலக மாந்தரின் கடமை..அதில்.. இந்தியறனாகிய எமக்கும்… தோழன் ரதனாகிய உமக்கும் ..

அனைத்து முகநூல் நண்பர்களுக்கும்உண்டூ..!!

SAY..TOGETHER ..

#WE #WANT #WORLD #PEACE…!!

#NO #TO #WAR.#!

R.SEVVILAM PARITHI. ADVOCATE SUPREME COURT OF INDIA.

Camp at TAMILNADU.

22.10.2023.அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படை.. .யுத்த ஆயத்தங்களுடன்.. பாகிஸ்தான் யுத்தத்தை ஆதரித்தவாறு… இந்தியாவை அச்சுறுத்த.. இன்று இஸ்ரேலை ஆதரித்து… பாலஸ்தீனத்தை முடீத்துக்கட்ட.. மத்தியதரைக்கடலை அமெரிக்காவின் பெண்டகன் ராணுவதலைமை உத்தரவை நிறைவேற்றத் துடிப்பதுபோல.. அன்றைக்கே.. நமது இந்தீயாவின் சர்வதேச கடல் எல்லையில் நுழைந்தபோது… *#இந்துமகா #சமுத்திரத்தை #அமைதி #மண்டலமாக்கு..*

*Declare Indian Ocean

as a

Zone of Peace..!* என்ற உரத்த குரலை கேரளாவில் கூட்டப்பட்ட.. AIPSO/ISCUSS மாநாட்டில்…. சுமார் இருநூறுநாடுகளின் பல்கலைக் கழகமாணவ மாணவியர்கள்..பிரதிநிதிகள்.. கலந்து கொண்டமாநாட்டில்.. தமிழக மெட்ராஸ்யூனிவர்சிட்டியின் சார்பில்.. குரலெழூப்பியபோது.. கேரளமுதல்வர் துவக்கிவவைக்கிறார்.!

ஞானபீட விருது பெற்ற தோழர்.ஜெயகாந்தனுடன்.. மறைந்த மாணவர்மன்ற தலைவர்.தோழர்.கே.எம்.@ க.மாணிக்கம்.. கோவை இந்திராஅக்கா.. பாகிஸ்தான் தொடுத்த யுத்தபூமியிலிருந்து டாக்கா யூனிவர்சிட்டி..(கிழக்கு வங்காளம்) இரண்டு பிரதிநிதிகள்.. எல் சால்வடேர் அலெண்டேவை நினைவுபடுத்தி பிரதிநயநிதிகள்.. தோழர்.வழக்கறிஞர்.குணாளன் (அவர் செக்கொஸ்லாவாகிய சர்வதேச மாணவர் அரங்கப் பொதுச்செயலாளர்).. எல்லோரும்…

அமெரிக்க-பிரிட்டனின்.. உலக முதலாளித்துவத்தின்ன். கொழுப்பெடுத்த.. யுத்தஅறிவீப்பை.. உலகம் முழுவதும்..கூட்டுச் சேராநாடுகளின்.. இந்தீயக்கொள்கைப்பிரகடனம்.. பிறநாட்டைஆக்கிரமிப்பதில்லை; சொந்தமண்ணின்இறையாண்மையை.. அந்தந்த தேசத்தின் மண்ணினே மைந்தர்களே.. ஆளவேண்டூம்..

* அத்துமீறி மூக்கை நுழைக்கும்.. நாட்டினை.. ரவுடிநாடாக..அறிவித்து வெளீயேற்றுவது..!

*இந்தியப்பெருங்கடல் பகுதீயை அமைதிமண்டல மாக அறிவீப்போம்.!!*

என்று..முழக்கமிட்டு இந்தியாவில் நாம் நடத்தியமாநாட்டின் தீர்மானமிது.! ஓட்டூப்போட்டு.. இந்தியாவை பாராட்டீயது… சிலி நாடு..மற்றும்

பிடல்கேஸ்டிரோவின்

கியூயா நாட்டுப் பிரதிநநிதிகள்.!! துவக்கஉரையாற்றி மாநாட்டுத்தீர்மானங்களை வாழ்த்தீயவர்கள்..கேரளமுதல்வர் தோழர். சி.அச்சுதமேனன்.. மற்றும் தோழர். .ரொமேஷ்சந்திரா (AIPSO தலைமை) ஆகியோர்.!

எனவே.. இன்று நாம்..கொடுக்க வேண்டீய முழக்கம்..

*-இஸ்ரேல் ராணுவமே.. பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு.!

** 75 ஆண்டுகளாக.. சொந்தமண்ணிலேயே. அரபு மக்களை அகதிகளாக்கிவிட்டு.. சதியைத்தொடர்ந்து . 1948லிருந்து நடத்த வசதீயாக.. பாலஸ்தீனமண்ணின் இறையாண்மையை மதிக்காமல்.. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்த பாலஸ்தீனியர்களை பலிவாங்க.. 1948 இஸ்ரேல் என்றுபெயரிட்டு.. பாஸ்தீனத்தின் ஒரு பகுதீயை அறிவீத்து.. யூதர்களையும்.. பாலஸ்தீனர்களையும் கொன்று குவித்து வரும்….

*அரபு-முஸ்லிம்.- Vs. –Zion-யூதர்** பிரிவினை வாதத்தை விஷமாக்கிஇருபகுதீக்கும் கொடூத்துவீட்டு.. எண்ணெய்.மற்றும்கனிம வளங்களை.. தொடர்கொள்ளை லாபத்திற்காக.. இஸ்ரேலின் யூத இனவெறிக்கூலிப்படையாக.. மக்களைக்கொன்று ..குறிப்பாக பாலஸ்தீன இறையாண்மையை தின்று மிருகமாகி..

அமெரிக்கா-பிரிட்டனின் கைக்கூலிப்படையாக மாறி.மானுட அழிவை செய்து வரும்.. இஸ்ரேல்.. அதன் எதிர் வினையாக ஹமாஸின்தாக்குதல். என்றுற்ற் இரண்டூபக்கமும்.ராணுவ தளவாட விற்பனைக்குக்.

***முஸ்லீம் யூதாஸ்** இனப்படுகொலையை பலீயாக்கிவரும்.. யுத்தம்நிற்கட்டும்..!!

Declare..IMMEDIATE WITHDRAWAL OF MILITARY FORCES OF ISRAEL-PALESTINE and their allied Countries.!!

*Withdraw.. American Naval from Mediterranean Sea.!

*DECLARE MEDITERRANEAN SEA AS A ZONE OF PEACE ..!! இந்தகோரிக்கைகளுக்காக..

நடூநிலைதவறிடாமல். இந்தீயாவும்.. இந்தீய மக்களும்..ஜவஹர்லால்நேருவ

வகுத்த அணிசேராநாடுகளின் தீர்மானத்தை பரிசீலனைக்கு எடூத்துக்கொண்டு.. 75 ஆண்டூ கால பாலஸ்தீனமண்ணின் இறையாண்மையின் மீது

தொடர் இனவெறி ஆணவக்கொலைகளை

நடத்தி வரும்.. இஸ்ரேலில் யூதஇனமதவெறி ஆட்சீநடத்தி வரும்..பெஞ்சமின்

நெதான்யு.. வின்

தொடர் **ஆக்கிரமிப்புப்போரை* உலகநாடுகள் கண்டனம் செய்வதோடு.. பாலஸ்தீன-யூத அப்பாவிமக்களை காக்கும் பொருட்டு..

*NO TO WAR.*

*IMMEDIATE CEASE FIRE..STOP KILLING PEOPLE OF BOTH SIDE.!*

*INDIA STAND WITH PEACE TO PEOPLE OF PALESTINIAN & ISRAEL.!!

எனவே.. இவற்றை வலியுறுத்தீவரும்.. ஊடகச்செய்திகளை… ஊடக வல்லாதிக்கம். தடைசெய்தாலும்..மக்களிடம் அமைதிக்கானசெய்திகளைக்கொண்டு செல்வதே.. மனிதாபிமானம் மிக்க உலக மாந்தரின் கடமை..அதில்.. இந்தியறனாகிய எமக்கும்… தோழன் ரதனாகிய உமக்கும் ..

அனைத்து முகநூல் நண்பர்களுக்கும்உண்டூ..!!

SAY..TOGETHER ..

#WE #WANT #WORLD #PEACE…!!

#NO #TO #WAR.#!

R.SEVVILAM PARITHI. ADVOCATE SUPREME COURT OF INDIA.

Camp at TAMILNADU.

22.10.2023.

Loading