மனிதம் என்ற உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்…..!

By R.Sevvilam Parithi 

*NO..NO..TO…WAR*!  

    *மனிதம் என்ற உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்…..!*

       [ 15/10, 5:37 pm]    

       THARUGANAN.   

      தறுகணன் 

      ஈரோடு! 

*புனித நூல்களெல்லாம் வெட்கப்பட்டன…

தனது பெயரால் நடக்கும் போரில்

தன் அன்புக்குரிய குழந்தையின் அவலக்குரல் கேட்டு…!

உங்களுக்கு எண்ணெய் பெரிது

தங்கம் பெரிது

மதம் பெரிது

அணு ஆயுதம் பெரிது

அவளுக்கு கிழிந்தாலும் எரிந்தாலும்

அவள் பாடசாலை கொண்டுபோகும் அந்தப்புத்தகம் தான் பெரிது…!

மதமே..மதமே..

உனக்கு மதம்தான்

பிடித்தது 

போலும்..! 

மதத்திற்கு..

மனுசன் தேவை.!! 

மனுசனுக்கு

மதம் ஏன்தேவை..!?

        அல்லாவும்…

             இயேசுவும்…

                   சிவனும்….

எவனும்… 

சர்வதேச 

ராணுவதளவாட…. உற்பத்தியாளர்களின்.. நண்பர்களே.!

   அவர்களின்

முரண்பாட்டு ..

கார்ப்பரேட் காரர்களின்..  சில்லரை வியாபார கூட்டாளிகளாக… வளருகிற.. 

வளர்ந்த நாடுகளின்

பிரதமர்களும்..

ஜனாதிபதிகளும்.. 

மக்களைக்காட்டிக்

கொடுக்கும்..

யுத்த பலிக்கு..

புத்தனோ.. 

காந்தீயோ..

மார்டின் லூதர் கிங்கோ….

ஜான் எப் கென்னடியோ….

ஆபிரஹாம் லிங்கனோ…. யாருமே

மிஞ்சவில்லை; 

அப்புறம்-

பிஞ்சுக்

குழந்தையும்.. 

அவள் மார்போடு

அணைத்துக்

கொண்ட

புத்தகம் 

மட்டும்.. 

எப்படியடா… காப்பாற்றப்படும்.!?

   மதப்பிரிவினை வாதம்.. மதம் கொண்டவனுக்கு மட்டூமே.!!

 மதம் கொண்டவனே…

         மதம்     

         பிடித்தவனானான்.!!?

மதம் பிடித்தால்தான்.. 

பிரதமர் வேட்பாளனாய்.. மதம் பிடித்தவன்..  மான்கிபாத்திலும் வருவான்!? 

இந்தியாவில் மட்டுமல்ல; உலக நாடுகள்.

அமெரிக்கா..

ரஷ்யா..

ஆஸ்திரேலியா..

கனடா..

பிரேசில்..

அர்ஜெண்டைனா..

ஆப்பிரிக்கா.. 

ஐரோப்பா 

கண்டத்தின்

 அனைத்து

நாட்டுத் 

தலைவனுமே.. மதம் அடையாளம் கொண்ட 

கார்ப்பரேட்களின்

கைப்பாவை..

மகா நடிகர்களே..!!  இல்லையென்றால்..

இந்தப்

பிஞ்சுக்குழந்தை..

குண்டுச்சிதறலில்

மண்டை 

தெறிக்க.. 

உயிரைக்

கையில்

பிடித்துக்

கொண்டு…

ஏன் ஓடுகிறாள்.!?

எந்தக்கடவுளை

எங்கே போய்த் தேடினாலோ..!? 

பாவம்..

கார்ப்பரேட்டுகளின் உள்முரண்பாடு.. 

உலகயுத்தம்..! 

குண்டுச்சத்தம்.! 

      **சதியில்.. 

      எல்லாமதமும்

      சம்மதமே..!!**

குண்டுபோட்டு

கொல்கிறான்.! எவன்போட்டாலும் குற்றமே.!! 

    சாவைத்தடுக்க

    யுத்தம்

    நிறுத்து..!! 

    CEASE FIRE…!

    குரல் கொடு.! 

உலகத்தாய்மார்கள்… நெஞ்சு பதைக்கக் சாவுமுனைகளில் நின்று கதறினார்கள்..!? 

       #யுத்தம் #வேண்டாம்.!?

        எந்தக்கடவுளும்

கேட்கவில்லை.!? 

     சொந்தக்கடவுளும்.. கூட

கை கொடுக்கவில்லை..!?

       ஆட்சியில்…..

ஒரு லட்சரூபாய்க்கு

       ஒருநேரத்திற்கு…

ஜப்பான் 

       காளான்உணவு சாப்பாட்டை..

       20 லட்ச ரூபாய் தினசரிகோட்டு

       மாட்டிக்கொண்டு.. 

ஐ.நா.சபையில்.. 

     நெட்டை நெடுமரமாகச்

சொன்னான்.. 

     குழந்தைகள் யுத்த வெறிக் குண்டுகளால்..

     கொல்வதை .. பெட்டைத்தனமாய்..

     வேடிக்கை பார்ப்போம்.! 

நாங்கள்.. *யுத்தம்

     வேண்டாம்.!?** வாக்கெடூப்பில்.. 

     நடுநிலை வகிப்போம்.!? 

உலகில்… 

      புத்தனையும்.. காந்தியையும் ..

     கொன்றவர்கள்…! சரியாகவே… இந்தியா..

     முதன்முறையாக.. தான்ஒரு இந்துத்துவா

     மததுவேச மிருகங்களின் கையால் 

     ஆளப்படுகிற இந்து மதவெறியனின்

      நாடு..என்று  கோழைத்தனமாய்

     அறிவீத்து..

அசிங்கப்பட்டதைக்

    கண்டூ… உலகமே… அதிர்ந்து போனது..!! 

     அதற்குள்..

பாலஸ்தீன குழந்தைகளும்

     தாய்மார்களும்…

 பல்லாயிரம் பேர்

    கொத்துக்கொத்தாக.. குண்டுவீச்சுகளில்..

     கரிக்கட்டைகளாய் செத்தேபோனார்கள்.!?  அந்த சாவுநேரத்தில் 

     பக்த கோடிகளைக் காப்பாற்ற

     வக்கனையேயற்ற..

எல்லாக்கடவுளரும்..

     எங்கே.. எந்தத். திருவிழாவுக்குப்

    போனார்களோ..!?

எந்தபக்தனை…

      காப்பாற்ற.. என்ன

அருள்பாலித்தார்களோ!?

     அவ்வளவும்..

செத்தபிறகும்…

    பகுத்தறிவற்ற

நம்பிக்கை..

     நம்பிக்கையோடு சொன்னது.. 

      கடவுளைக்காப்பாற்ற..

மானுடம்தான்    

   சண்டையிட்டுக் கொள்ளவேண்டும்.! 

      இது சர்வதேச ராணுவ தளவாட கார்ப்பரேட்

       ஏகாதிபத்தியம்..  செய்த சதி..!

        எல்லாக்கடவுளும்..

அவர்களுக்கு 

      அடியாட்களே..! அப்புறம் 

       இதில்.. மதப்பிரிவினைவாதிகளே.  

     அரசுஅதிகாரத்தில்..!!?  கொலை பாதகர்கள்

      யாரென்று தெரிகின்றதா.!? 

*STOP WAR AGAINST PEOPLE.!

*DECLARE CEASE FIRE IN PALESTINIAN LAND..!!

*STOP KILLING CHILDREN.. in Palestine. Land..!

Free Palestine…!! இரா.செவ்விளம் பரிதி வழக்கறிஞர். 

ஈரோடு தமிழ்நாடு.

இந்தியா. 

 *மதம் மக்களுக்கு அபினி*

    -காரல் மார்க்ஸ் 

No To war..!

No To Religious divisive.   

                            Politics..! 

No. To Arms race.

ABOLISH…

MILITARY EXPENDITURES.! 

No To Arms and Arsenals Production.! 

    *Religion is the most cruelist form of Spiritualism..!!* 

         V.I.LENIN.

Please.. make this circulated to your facebook..friends in support of our wishes ..

   **#STOP #KILLING..

                         #Children..!!**

    **#Declare #Immediate.  

                         #Cease #fire..!!**

R.Sevvilam Parithi 

Advocate.

Tamilnadu. 

19.11. 2023

Loading