மிகச்சரியான விளக்கம். இஸ்ரேல்… பாலஸ்தீன மண்ணை பிரித்து உள்ளே நுழைக்கப்பட்ட குடியேறிகள்…!

Ravindran Krishnamurthy

 இருக்க இடம் கொடுத்த அரபு பாலஸ்தீனியனை….. படுக்க அடம் பிடித்த கதையாக… 1947-48லிருந்து.. எத்தனை.. எத்தனை குழதைதகள் பெண்கள்.. பாலஸ்தீனிய மண்ணின் விடுதலை போராட்டத்திற்கு பலியாகிப் போனவர்கள்…! இஸ்ரேலின் மொசாத் கொலைகாரப்படை.. பெண்டகனின்  நம்பிக்கைக் குரிய… நாசகார கூலிப்படை அமைப்பாகும்.! 

 இது.. பெஞ்சமின் நெதாயு என்கின்ற. யூதமத இனவெறியன்.. இந்தீயாவின் இந்துத்துவா இனவெறியன் சங்கி நரேந்திர தாஸ் மோடி என்ற இந்து மதவெறியனோடு.ட். கைகுழுக்கிக்கொள்வது …. எவ்வளவு .. பேராபத்து..!! அதுவும்.. கூட்டுச்சேரா நாடுகளின் அயல்நாட்டு கொள்கைகளும்.. இந்தியாவின் அயால்நாட்டுக்கொள்கையும்.. அன்னியநாட்டின் மீது ஆக்கிரமிப்புப்போர் ..

கடுமையான கண்டனத்திற்கும்.. சர்வதேச யுத்தமுனைப்புக்கும் அழைப்பு வீடூப்பதால்.. இஸ்ரேலை கண்டீத்தும்.. பாலஸ்தீன நாட்டின் விடுதலைப்போராட்டத்தின் நியாத்தை அங்கிகரித்தும்..  உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது..!! சர்வதேச நாடுகளிலேயே… பாலஸ்தீன மண்ணைபிரித்து உள்ளே வலுக்கட்டாயமாக.. பன்னாட்டு மூலதனம்.. முதலாளித்துவம்.. வெறும் லாபநோக்கம் கருதிமட்டுமே.. பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை ..ஒடுக்கி.. இஸ்ரேலை..  புதீய நாமகரணமிட்டு  இரண்டாம் உலகப்போரை .

.தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது..!! பாலஸ்தீனமண்ணை … பிரித்தார்கள். ஓரூபகுதிக்கு. இஸ்ரேல் என்றுஆமெரிக்க பிரிட்டிஷ் ஐரோப்பிய முதலாளீத்துவம் ..செய்து வைத்த பிரிவினைவாத சதியே. இஸ்ரேல்.! அதற்குப் பலிகடா.. அமைதியாய் தமதுதாய்மண்ணை நேசித்த பாலஸ்தீனமக்களுக்கு.. சர்வதேச ஒத்துழைப்பை.. இந்தியா மானசீகமாகவே.. வழங்கிவந்தது.! PALESTENIAN LIBERATION ORGANISATION தலைவர் யாசர் அராபத்தைத்தின் தலைமையிலான சுயநிர்ணய மண்ணுரிமைப் போராட்டத்திற்கு இந்தியா சர்வதேச அரங்கில் வழிகாட்டியாக ..நட்புக்கரம்நீட்டி ஆதரித்தது! இஸ்ரேலின்..பாலஸ்தீன மண்ணைதொடர்ந்து.. ஆக்கிரமிப்பு.. விரிவாக்கம்செய்வதை.. பாலஸ்தீனமக்களையே அப்புறப்படுத்தும் கொடியநோக்கில்.. இஸ்ரேல் ரவுடிநாடாகவே இன்று வரைநீடிக்கின்றது.!  இதில் சொந்தமண்ணைமீட்க.. பாலஸ்தீனமக்கள்.. இஸ்ரேல்லபடைகளௌ  கொத்துக்கொத்தாக. குண்டுமழை வீசி..

சாகடிப்பதை.. எந்த மண்ணின் மைந்தனும் வரவேற்கமுடியுமா.!! வந்தேறிகளான..  யூதஇனவெறி பாசிச பெஞ்சமினின் இஸ்ரெலுக்கும்.. இந்தியாவின் வந்தேறியான ஆரிய கூட்டத்தின் இந்துத்துவா சனாதன…. இந்து இனவெறி பாசிச சங்கிமோடியும்… மண்ணின் உழைக்கும் மக்களின் நலனுக்கு  எதிரான.. மதப்பிரிவினைவாத துரோகிகளே.!! 

India stand with Palestinians … not with NATO supported ISRAEL..a dangerous to International Human Integrity..WHERE MODI and BENJAMIN NETHAYU…are. born Fascists…! Beware..of them…! 

We stand for World PEACE..!

We Demand. Immediate CEASE FIRE..!!

DON’T bury Human lives…

for your fanatic Divisive 

RELIGIOUS POLICIES…

Ignited by the so-called 

BLOODY IDIOTIC IMPERIALIST SUPPORTED WAR MONGERS. !

MODI..and NETHANYU..

STOP YOUR DIVISIVE RELIGIOUS APPROACH.. 

to kill the ..

INNOCENT People…!!

R.Sevvilam Parithi 

Advocate

Supreme Court.

New Delhi.11.10.2023

Loading