மார்க்ஸ் ஒரு பாணியைக் கடைப்பிடித்தார் . அவர் ஒரு கருத்தாக்கத்தை சாத்தியப்பட்ட அளவு சுருக்கமாக உருவாக்கிக் கொள்வார் . அதை தொழிலாளர்களால் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனத்தோடு சொற்களைத் தேர்ந்தெடுத்து விரிவாக விளக்குவார் . பிறகு…